சென்னையில் ரபரப்பு! ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து!

Published by
கெளதம்

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி என்ற செங்கல்பட்டு செல்வதற்காக காத்திருந்தபோது, மர்மநபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

காயமடைந்த தமிழ்ச்செல்வி மருத்துவமனையில் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

சரோஜா தேவி அம்மாவின் கண்கள் பொக்கிஷம்… நடிகர் விஷால் வேதனை!

சென்னை :  தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

45 minutes ago

கூலி படத்தில் நடிக்க மறுத்த பஹத் பாசில்! காரணம் என்ன? லோகேஷ் உடைத்த உண்மை!

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப்…

1 hour ago

உங்களுக்கு 50 நாள் டைம் போரை நிறுத்தலைனா வரி தான்! ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

வாஷிங்டன் : 2025 ஜூலை 14 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க்…

2 hours ago

“நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்”…காமராஜர் பிறந்தநாள் – முதல்வர் புகழாரம்!

சென்னை : ஜூலை 15 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான காமராஜர் பிறந்த நாள்…

3 hours ago

INDvsENG :3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி! இந்தியா தோல்விக்கான முக்கிய காரணங்கள்!

லண்டன் : 2025 ஜூலை 10 முதல் 14 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்…

3 hours ago

இன்று, நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

4 hours ago