உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச உழைக்கும் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாட்டத்தில் தொடங்கியது இல்லை அது போராட்டத்தில் தான் தொடங்கியது என்றால் நம்பமுடிகிறதா?.. இது குறித்த சிறப்பு தொகுப்பு…
பெண்கள் தினம் உருவான வரலாறு:
வேலை நேரத்தை குறைக்கவும் கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் ர்ஹதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்கா சோசலிஸ்ட் கட்சி. இந்த நாளை சர்வதேச மகளீர் தினமாக அணுசரிக்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தவர் கிளாரா ஜெட்கின். இதை இவர் கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த்ச் யோசனை யை முன் வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டார். இதனையடுத்து 1911 ஆம் ஆண்டு ஆஸ்த்திரியா ,டென்மர்க ,ஜெர்மனி, ஸ்விச்சர்லாந்து, ஆகிய நாடுகளில் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே இந்த வகையில் , இந்தாண்டு நடைபெறும் பெண்கள் தினம் 110வது பெண்கள் தினம் ஆகும். எனினும் ஐக்கிய நாடுகள் சபையானது 1975ல் தான் சர்வதேச பெண்கள் தினத்தை முறைப்படி அறிவித்தது. அத்துடன் அந்த ஆண்டு ஒரு கருப்பொருளுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு சர்வதேச மகளீர் தின கருப்பொருளானது,
சமத்துவத்தை யோசி
அறிவுப்பூர்வமாக கட்டியெழுப்பு
மாற்றத்திற்காக புதுமையை சிந்தி ஆகியவை ஆகும்.
மகளீர் தினமான இன்று அனைவரும் மகளீருக்கு தகுந்த மதிப்பளித்து அவர்கள் சிறந்த நிலையை அடைய அனைவரும் பாடுபடவேண்டும். தினச்சுவடின் அனைவருக்கும் இனிய பெண்கள் தின நழ்வாழ்த்துக்கள் .
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…