சிவப்பு அரிசி பொதுவாக நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை கொடுக்கிறது. இந்த பதிப்பில் நாம் சிவப்பு அரிசி தோசை என்பதை பற்றி படித்தறியலாம்.
சிவப்பு அரிசி – 1 கப்
உளுந்து -1/2 கப்
உப்பு -தேவையான அளவு
வெந்தயம் -கால் ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அரிசியை தனியே ஊற வைக்கவும்.பின்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை தனியே எடுத்து 4 மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு இந்த மாவுடன் உப்பு நன்றாக கலக்கி 4 மணி நேரம் புளிக்க விடவும்.
மாவு புளித்தவுடன் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி கொள்ளவும். தோசையை சூற்றிலும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். இப்போது சூடான சிவப்பு அரிசி தோசை தயார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…