தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு….!

Published by
லீனா

இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

இன்று நாம் நமது நாவுக்கு ருசியான உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுகிறோமா என்றால், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. அந்த வகையில், நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயதுக்கு மீறிய உடலமைப்புடன் தான் இருக்கிறோம். இதனால் உடல் எடையை குறைக்க பல செயற்கையான வழிகளை தான் நாடுகிறோம். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • சீரகம்
  • இஞ்சி
  • எலுமிச்சை

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதனுள் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் தோல் சீவிய இஞ்சியை துருவி அதனுள் போட வேண்டும். பின் நன்கு கொதிக்க விட வேண்டும். பின், அதனை இறக்கி, அதனுள் எலுமிச்சை வெட்டி போட்டு மூடி வைக்க வேண்டும்.

நன்மைகள்

இந்த தண்ணீரில் உள்ள ஆற்றல் நமது உடல் எடையை குறைத்து, உடல் எடை அதிகரிக்க காரணமான கொழுப்பை கரைக்கிறது. இதனால், நமது உடல் எடை குறைவதோடு, தொப்பையையும் குறைக்கும் சக்தி கொண்டது. இந்த பானம் வயிற்றில் புண் உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.

Published by
லீனா

Recent Posts

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

34 minutes ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

3 hours ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

4 hours ago