நேற்று தெற்கு ஏமன் நகரமான ஏடனில் உள்ள விமான நிலையத்தில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர் என ஏமன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்க்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, விமான நிலையத்தைத் தாக்கியதற்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…