டான் படக்குழு டெல்லி ஆக்ராவில் இருந்து சென்னை திரும்பியுள்ளது.
நடிகர் சிவகாத்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை லைகா பட நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் சில பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றது, அதன் பின், கடந்த திங்கள் கிழமை சூட்டிங்கிற்காக திரைபடக்குழு ஆக்ரா சென்றது. அங்கு பாடல் காட்சிகளை படமாக்கிவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
இந்த நிலையில் படக்குழு சென்னை திரும்பியுள்ள நிலையில், நடன இயக்குனர் பிருந்தா கோபால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்டோம்..மிகவும் நன்றி சிவகார்த்திகேயன் என்னை பார்த்து கொண்டதற்கு..நீங்கள் ஒரு சிறந்த மனிதர். மிகவும் கடின உழைப்பாளி சிவா நன்றி.” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…