வெடிகுண்டு மிரட்டல்!ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசரமாக தரையிறக்கம்

வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கபட்டுள்ளது.
மும்பையில் இருந்து, நியூஜெர்சி மாகாணத்திற்கு சென்ற விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானது . வெடிகுண்டு தகவலை அடுத்து, ஏர்-இந்தியா விமானம் லண்டனில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025