அமமுகவில் உள்ள எம்ஜிஆர், ஜெ. விசுவாசிகள் அதிமுகவில் இணைய வேண்டும் – பொள்ளாச்சி ஜெயராமன்

அமமுகவில் உள்ள எம்ஜிஆர், ஜெ. விசுவாசிகள் அதிமுகவில் இணைய வேண்டும் என்று சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,, அமமுகவில் உள்ள எம்ஜிஆர், ஜெ. விசுவாசிகள் அதிமுகவில் இணைய வேண்டும். மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் வந்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஏற்றுக்கொள்வர் .கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்பவர்களால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025