இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம்

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ  கைது செய்தது.பின்னர் சிதம்பரம் டெல்லியில் உள்ள  சிபிஐ  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் கவலை நீட்டிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரத்தின் காவலை 30- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிய உள்ள நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai