அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

Default Image

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்  அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.இதனால் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்  அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி ஆர். லட்சுமணன் விருப்ப மனு அளித்துள்ளார்.நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் விருப்ப மனு அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்