மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு.!

Default Image

கொரோனாவால் இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக்தில் ஊரடங்கு  வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின் வாரியம் மே 6-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் மின்சார வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.அதன்படி மார்ச் 25 முதல் ஏப்ரல் 30 வரை செலுத்த வேண்டிய மின் கட்டணம் மே மாதம் 06 ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.
மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணம் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத்தின் கணக்கைக் கொண்டு கணக்கிடப்பட்டு அந்த தொகை வசூலிக்கப்படும்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts