மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு.!

கொரோனாவால் இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக்தில் ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின் வாரியம் மே 6-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் மின்சார வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.அதன்படி மார்ச் 25 முதல் ஏப்ரல் 30 வரை செலுத்த வேண்டிய மின் கட்டணம் மே மாதம் 06 ஆம் தேதிக்குள் செலுத்தலாம்.
மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணம் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத்தின் கணக்கைக் கொண்டு கணக்கிடப்பட்டு அந்த தொகை வசூலிக்கப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025