' பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள் ! கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்…!’ – கமல்ஹாசன் ட்வீட்

‘ பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள் ! கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்…!’ என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
பிரபல நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சற்றுமுன் வெளியிட்ட ட்வீட் ஒன்றில் “கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்” என்று வலியுறுத்தி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025