முதல்வர் குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகி கைது..!

முதல்வர் முக ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரச்சார அணித் தலைவர் தான் ஜெயபிரகாஷ். இவர் முதல்வர் முக ஸ்டாலின் அவதூறாக பேசியதாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதனை அடுத்து இரணியலில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025