இந்தியா

ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை “ஜாதியற்றவர்” என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு…! – கேரள அரசு அதிரடி.

ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை “ஜாதியற்றவர்” என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு…! – கேரள இடது முன்னணி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக கலப்புத்திருமணத்தம்பதியர் சங்கம் கோரி வருகிறது.இது அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.அப்படி சாதியற்றவர்களாக அறிவிக்கப்படுபவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும் “தலித்” […]

india 2 Min Read
Default Image
Default Image

பாலியல் தொல்லை அதிகம் உள்ள நகரங்களில் டெல்லிக்கு 4ஆம் இடம்!! உலக ஆய்வில் அதிர்ச்சித்தகவல்

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் எந்த நகரங்கள் எல்லாம் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் என்பதை ஆராய்வதற்கான ஆய்வு ஒன்றை தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது. ஜநா சபையால் குறிப்பிடப்பட்டுள்ள 10 மில்லியன் மக்களுக்கு மேல் உள்ள  முதல் 19 நகரங்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு அந்த நகரங்களில் எல்லாம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.ஆய்வுக்கு பின் வெளிட்ட  தகவல் இந்த நிறுவனம் ஒரு நகரத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள், அவர்களின் […]

article 6 Min Read
Default Image

ரெயிலில் உணவு சாப்பிட்ட 26 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம்

ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோவாவிலிருந்து மும்பைக்கு சென்ற தேஜாஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பயணிகளுக்கு  ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) காண்டிராக்டர் மூலம் சைவம் மற்றும் அசைவ சிற்றுண்டி கொடுக்கப்பட்டது சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சுமார் 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் […]

india 3 Min Read
Default Image

பெங்களூருவில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்தது; 6 பேர் பலி

பெங்களூரு, கர்நாடகாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவின் எஜிபுரா பகுதி அருகே குணேஷ் என்பருக்கு சொந்தமுடைய அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இது 20 வருடம் பழமை வாய்ந்தது. இங்கு 4 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இத்தகவல் அறிந்து […]

india 3 Min Read
Default Image

இந்தியாவின் பலத்தை சீனா அறிந்து கொண்டது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்…

உத்தரபிரதேச மாநிலம்: லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா தற்போது பலவீனமான நாடு அல்ல மிகவும் பலமான நாடு என்பதை சீனா உணர்ந்துள்ளது என்றும் கூறினார்.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையியில், இந்தியா திறன்மிக்க நாடாக முன்னேறி வருவதாகவும், உலக அளவில் இந்தியாவின் கெளரவம் உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.  ஒவ்வொரு நாளும் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் அத்துமிறி வருகின்றன அவர்களை  நம் […]

india 2 Min Read
Default Image

தாஜ்மஹால் குறித்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ மீண்டும் சர்ச்சை கருத்து

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தாஜ்மஹால் குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 16, 2017, 12:56 PM உலகின் ஏழு அதிசயங்களில்  இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும். ஆனால் அந்த மாநிலத்தின்  சுற்றுலா கையேட்டில்  தாஜ்மஹால் பெயர் இடம் பெற வில்லை. உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ள இந்த சுற்றுலா கையேட்டில்  புகழ் பெற்ற கங்கா ஆர்த்தியை அட்டைபடமாக கொண்டு உள்ளது. ஆனால் […]

india 5 Min Read

கேரளாவில் இன்று எதிர் கட்சியினர் பந்த் ……..! தேர்வுகள் ரத்து !!!

பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த  தவறிய மத்திய, மாநில அரசுகள் கண்டித்து, கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், பெட்ரோல் பம்ப்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை […]

#Politics 3 Min Read
Default Image

இரட்டை இலை யாருக்கு….? இன்று டெல்லியில் விசாரணை……..

டெல்லியில் இன்று  தேர்தல் அலுவலகத்தில் நடைபெறும் விசாரனையில் இரட்டை இலை சின்னமானது யாருக்கு என்பது தெரியவரும். விசாரணையில் எடப்பாடி அணி சார்பில் அமைச்சர் c.v. சண்முகம் ,மைத்ரேயன், பி.ச்.பாண்டியன்,கே.பி.முனுசாமி ஆகியோரும் தினகரன் அணி சார்பில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யபட்ட 7  எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர்  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தை தினகரன் திட்டமிட்டு முடக்குவதாக அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார். 

#Politics 2 Min Read
Default Image

ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் மற்றும் வருமான வரிக்கணக்குடன் இணைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…

டெல்லி :மத்திய அரசு மக்கள் அனைவரும்  வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் மற்றும் வருமான வரிக்கணக்குடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என அறிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கல்யாணி மேனன் என்ற சமூக ஆர்வலர்  புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார் . அந்த மனுவில் மக்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பயோ மெட்ரிக் முறை மூலம் தெரிவிக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருப்பதாகவும், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்க இயலாமல் போய்விடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்யாணி மேனன்  வங்கிக்கணக்கும் தொலைபேசி எண்ணும் ஒருவருடைய தனிப்பட்ட […]

india 2 Min Read
Default Image

கணக்கு வாத்தியாரை ஆயுதத்தால் தாக்கிய மாணவன்!!

ஹரியானா மாநிலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கணித ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டில் புகார் அளிக்க போவதாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசிரியரை கூர்மையான ஆயுதத்தால் 10 கும் அதிகமான முறை தாக்கினான். இதை பற்றி அறிந்த போலிசார் அந்த மாணவனையும் அவனுக்கு உடந்தையாய் இருந்த சக மாணவனையும் கைது செய்தனர்.

india 2 Min Read
Default Image
Default Image
Default Image

முகமது இக்லக் என்ற வயோதிகரை கொன்ற பசு பாதுகாப்பு படையினை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பலுக்கு அரசு வேலை….!

உத்திரபிரதேசத்தில் தாத்ரி என்ற ஊரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி முகமது இக்லக் என்ற வயோதிகரை பசு பாதுகாப்பு படையினர் 15 பேர் கொண்ட கும்பல் ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி கொலைசெய்ததனர்.. கொலையாளிகள் கைது செய்யப்பட போதிலும் அடுத்த வாரமே ஜாமீனில் வெளி வந்து விட்டனர். அந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையில் அந்த கொலையாளிகள் 15 பேருக்கும் அரசு நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்தி நிலையத்தில்உள்ளூர் பா.ஜ. க. எம்.எல்.ஏ […]

india 2 Min Read
Default Image

பிரதமர் மோடி வாட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றதாக கூறியது பொய்யா….?

இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ஆறாம் வயதில் குஜராத் மாநிலத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றதாக தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல பொதுக்கூட்டங்களில் சொல்லிக்கொண்டு இருந்தார்.ஆனால் வாட்நகர் ரயில் நிலையம் திறக்கப்பட்டதே 1973 ஆம் ஆண்டுதான் ஆனால் பிரதமர் மோடி அவர்கள் பிறந்தது 1950 ஆம் ஆண்டு ஆகும்.. அப்படியானால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அப்போது 23 வயது ஆகியிருக்குமே! அப்போது அவர் ரயில் நிலையத்தில் தனது […]

india 2 Min Read
Default Image

ராஜஸ்தானில் மாணவர் பேரவை தேர்தலில் SFI மாணவிகள் வெற்றி….!

ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள  ஶ்ரீகல்யான் அரசு முதுநிலை பட்ட பெண்கள் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த கல்லூரி மாணவ பேரவையை இந்திய மாணவர் சங்கம்(SFI) கைப்பற்றியது. ஆர்எஸ்எஸ்/பிஜேபியின்-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பார்சித்(ABVP) பணத்தை தண்ணியா செலவழித்தும் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. அனைத்து இடங்களையும் எஸ்எப்ஐ கைப்பற்றியது. அந்த பேரவையை துவங்கி வைப்பதற்காக சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் அழைக்கப்பட்டார். அவருடன் சிகார் விவசாயிகள் […]

education 2 Min Read
Default Image

தங்களது சேவையை நிறுத்த போகும் TATA DOCOMO, RELIANCE…..!

இந்தியாவில் செயல்பட்டுவரும் TATA DOCOMO, RELIANCE என்ற இந்த இரு தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறார்கள். எனவே மேற்படி சிம் வைத்திருப்பவர்கள் MNP மூலம் உடனடியாக வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறிக்கொள்ளவும் என அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

india 1 Min Read
Default Image

மெட்ரோ ரயில் கட்டணமானது 100% உயர்த்த பட்டிருப்பதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்…!

டெல்லி பல்கலைகழத்தை சேர்ந்த sfi மாணவர்கள் டெல்லி மெட்ரோ ரயில்வே கட்டணமானது 100% உயர்த்த பட்டிருப்பதைக் கண்டித்து டெல்லி மெட்ரோ ரயில்வே நிலையத்தில் போராட்டம் நடத்தினார்கள்.. ஆனால் டெல்லி மாநில அரசாங்கமோ தனக்கு மெட்ரோ ரயில்வேவை காட்டும் அதிகாரம் இல்லை எனக்கூறி பின்வாங்கியுள்ளது என்பதும் குறுப்பிடத்தக்கது.

india 1 Min Read
Default Image

சிபிஎம் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் பிஜேபி ஏன்..? எதற்காக…?

பிஜேபியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா கேரளாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கூறி அக்கட்சியின் மாநில குழு சார்பில் “ஜனரக்ஷன்” என்னும் பெயரில் பேரணியை நடத்தினார்கள். அப்போது கேரளா மக்கள் அமித்ஷாவை”அல்லாவதிஷாஜி” அதாவது “அருவருப்பானவன்” என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டனர். மேலும் பேரணிக்கு கேரளா மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் தனது பேரணியை பாதியிலே விட்டுவிட்டு டெல்லி புறப்பட்டார் அமித்ஷா . இதனையடுத்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்  கட்சி(சிபிஎம்) அலுவலகத்தை பிஜேபி […]

article 4 Min Read
Default Image

சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் பாலியல் சுற்றுலா தளமாகிவிடும்-தேவஸ்தானத்தின் தலைவர்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்ககோரி கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கானது சட்ட வரைவு அமர்வு மன்றதிற்கு மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து கோவில்களில் பெண்களை அனுமதித்தால் அது பாலியல் சுற்றுலா தளமாகிவிடும் என்று சபரிமலை கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்திற்கு பெண்ணிய ஆர்வலர்கள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பிவருகின்றனர்.

india 2 Min Read
Default Image