Author: லீனா

ஜெயலலிதா நினைவு தினம் : நிமிர்ந்த நன்னடை…! நேர்கொண்ட பார்வை…! – சரத்குமார் ட்வீட்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.’ ஜெயலலிதா குறித்து நடிகர் சரத்குமார் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு.  தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார்.  இன்று அவரது 4-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில், ஜெயலலிதா குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சரத்குமார் […]

#Sarathkumar 3 Min Read
Default Image

எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி! ஈபிஎஸ் ட்விட்!

முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  முன்னாள் முதலைமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆவார்கள், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்-5ம் தேதி இவ்வுலாகை விட்டு மறைந்தார். இந்நிலையில், இன்று இவரது 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு […]

#EPS 3 Min Read
Default Image

செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்! ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி!

செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னாள் […]

#EPS 3 Min Read
Default Image

இயற்கை புயலோ? செயற்கை புயலோ? புயல் தூள் தூளாகிவிடும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். புரவி புயல் எதிரொலியையடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘நீர் மேலாண்மை திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி,  விருதுகள் பெற்றுள்ளோம் […]

BureviCyclone 3 Min Read
Default Image

சுவையான கருவாடு வறுவல் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!

மீன் மட்டுமல்லாது, கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நம்மில் பலரும் மீன் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடுவது உண்டு. என்றும் போல் இல்லாமல் அன்று கூடுதலாகவும் சாப்பிடுவதுண்டு. அந்தவகையில் மீன் மட்டுமல்லாது கருவாட்டை வைத்தும் பல வகையான உணவுகளை நாம் விதவிதமாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் கருவாடு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். […]

dryfish 4 Min Read
Default Image

புரேவி புயல் எதிரொலி! திருவனந்தபுர விமான நிலையம் மூடல்! 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

கேரளாவில், புரேவி புயல் எதிரொலியால், திருவனந்தபுர விமான நிலையம் மூடபட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.  வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. பாம்பன் பகுதியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் புயலை எதிர்கொள்ள கேரள அரசு முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையம் […]

BureviCyclone 3 Min Read
Default Image

#Hydrabad Election: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை!

அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி  இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த விபரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மாநில சட்டசபை தேர்தலை போல, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலும் களைகட்டியது. இந்த மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் […]

#BJP 2 Min Read
Default Image

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! வெற்றி கனியை பறிக்க போவது யார்?

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த விபரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மாநில சட்டசபை தேர்தலை போல, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலும் களைகட்டியது. இந்நிலையில் […]

electionresult 3 Min Read
Default Image

வலுவிழந்த புரேவி புயல்! விடிவிடிய வெளுத்து வாங்கும் கனமழை!

புரேவி புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்நிலையில்,  ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே கரையை கடக்க உள்ளதால், மணிக்கு 50கி.மீ முதல் 60கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் […]

#Heavyrain 3 Min Read
Default Image

2021-ம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்!

மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், இந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் தன்னுடன் […]

#Narenthira Modi 3 Min Read
Default Image

170 காட்டு யானைகளை ஏலமிட திட்டமிட்ட ஆப்பிரிக்கா நாட்டு அரசு!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 170 யானைகளை ஏலமிட  ஆப்பிரிக்கா அரசு திட்டம்.  ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான நமீபியாவில், யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் இடையிலான மோதல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் யானைகளை காப்பாற்றும் நோக்கில் அவற்றை, ஆப்பிரிக்க நாட்டு அரசு ஏலம் விட திட்டமிட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பராமரிக்கும் வசதி கொண்ட யார் வேண்டுமானாலும் யானைகளை ஏலத்துக்கு எடுக்கலாம் […]

Africa 3 Min Read
Default Image

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம்! அறிக்கை வெளியிட்ட நடிகர் கார்த்தி!

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுக்குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், சினிமா பிரபலமான நடிகர் கார்த்திக் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள் பெருந்திரளாக கடும் பனிப்பொழிவு, கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல், உழவர் என்ற […]

farmer protest 6 Min Read
Default Image

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 புரேவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம்  […]

#Heavyrain 2 Min Read
Default Image

வருவார்! வருவார்! என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்தோம்! இப்பொது துணிந்து முடிவு எடுத்துள்ளார் ரஜினி – திருமாவளவன்

வருவார், வருவார் என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்த நிலையில், இப்போது துணிந்து ஒரு முடிவு எடுத்துள்ளார் ரஜினிகாந்த் என திருமாவளவன் கூறியுள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இதுகுறித்து கூறுகையில், வருவார், வருவார் என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்த நிலையில், இப்போது […]

#Thirumavalavan 4 Min Read
Default Image

ஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம்! முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்! – கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும், கடந்த சில நாட்களாகவே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, […]

ksalakiri 3 Min Read
Default Image

புரேவி புயல் எதிரொலி! பல மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிதீர்த்த மழை!

புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், தற்போது பாம்பன் அருகே நிலைகொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இந்நிலையில், புரேவி  […]

#Rain 2 Min Read
Default Image

‘புரேவி புயல்’- எதற்காக இந்த பெயர் சூட்டப்பட்டது! இதற்கு அர்த்தம் என்ன?

புரேவி என்பது சதுப்பு நிலத்தில் வளரும் ஒரு தாவரத்தின் பெயர். இது கடும் புயலையும் தாங்கும் சக்தி கொண்டதால், இந்த புயலுக்கு புரேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரேவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. […]

BureviCyclone 3 Min Read
Default Image

நெருங்கும் புரவி புயல்! பாம்பனுக்கு அருகில் மையம் கொண்டுள்ள புரவி! – வானிலை ஆய்வு மையம்

புரவி புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு […]

#Meteorological Center 2 Min Read
Default Image

‘எனக்கு காது கேட்காது’- திருமணம் செய்ய மறுத்த பெண் தூக்கிட்டு தற்கொலை!

திருமணம்  வேண்டாம் என கூறிய பெண்ணை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த பெற்றோரால், தற்கொலை செய்துகொண்ட பெண்.  தூத்துக்குடியை சேர்ந்த சுடலையாண்டி என்பவருக்கும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுடலையாண்டி இளையமகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டி அவரது மனைவி இருவரும் அவர்களது டீக்கடைக்கு சென்று விட்டனர். இதனை அடுத்து, சுடலையாண்டி மூத்த மகள் […]

#Marriage 4 Min Read
Default Image

சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா?

இன்று சிறியவர்கள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை இருப்பவர்கள் பால் அருந்தலாமா?  இன்று சிறியவர்கள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. இதற்க்கு சிலர் காலங்காலமாக மருந்து எடுத்தாலும், இதில் இருந்து சிலருக்கு பூரண சுகம் கிடைப்பதில்லை. அதே சமயம் பலருக்கு சளி எவ்வாறு உருவாகிறது என்று தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில், சளி எவ்வாறு உருவாகிறது என்றும், இந்த பிரச்சனை உள்ளாவர்கள் […]

colds 6 Min Read
Default Image