Author: லீனா

இந்துக்களை ஏளனம் செய்வது தான் திமுகவிற்கு வேலை – எல்.முருகன்

இந்துக்களை ஏளனம் செய்வது தான் திமுகவிற்கு வேலை. தமிழகத்தில் இன்று வேல் யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த தடையை மீறி இன்று பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறுகிறது. கையில் வேலுடன் திருத்தணியை சென்றடைந்த எல்.முருகன் அங்கு இந்த யாத்திரையை காண கூடியுள்ள, மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அவர் பேசுகையில், திருத்தணி முருக பெருமானின் இடம். முருகனின் மனதிற்கு பிடித்த இடம் இது. நாம் அனைவரும் […]

#DMK 3 Min Read
Default Image

#RCBvSRH பெங்களூரு – ஹைதராபாத் அணிகள் மோதல்! வெற்றிக்கனியை பறிக்கப் போவது யார்…?

இன்று ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று பிளே-ஆப்ஸ் முதல் சுற்று நடைபெற்றது. அதைபோல் இன்று  பிளே-ஆப்ஸ் 2 வது சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது. இதில் தோல்வியடையும் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறி விடும். மேலும்  வெற்றி பெறும் […]

dream11ipl 4 Min Read
Default Image

மக்களை பார்க்க பயமா? தூத்துக்குடி வருவதற்கு தமிழக முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி!

தூத்துக்குடி வருவதற்கு தமிழக முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்? தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தூத்துக்குடியில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக உறையாற்றினார். கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்யும் முதலமைச்சர் பழனிசாமி, 3-வது முறையாக தூத்துக்குடி வருவதற்கு தள்ளி போடுவதற்கு என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  அக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பாஜக பட்டியல் போட்டு […]

#ADMK 3 Min Read
Default Image

#US Election : ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவு! ட்ரம்ப்-ஜோ பைடன் சமநிலை!

ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, இருவருமே சமநிலையில் உள்ளனர்.  கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி 264 வாக்குகளை பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இவருக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவைப்படுகிறது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மாநிலங்களில் நாவேடாவில் மட்டும் பைடன் முன்னிலையில்  உள்ளார். நாவேடாவில் மொத்தம் 6 வாக்குகள் […]

TrumpVsBidenFight 3 Min Read
Default Image

#Breaking : கொரோனா பரவல் குறைந்துள்ளது! நீலகிரியில் முதல்வர் பழனிச்சாமி பேச்சு!

 நீலகிரியில் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வு கூட்டத்தில், முதல்வர் அவர்கள் பேசியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அங்கங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடப்படுகின்றன. நடமாடும் மருத்துவக்குழு மக்களை சோதித்து, தொற்று உறுதிசெய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து […]

#ADMK 2 Min Read
Default Image

#US Election : வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்! ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம்!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கும் எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக, ட்ரம்ப் ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு, ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை, ஜார்ஜியா மற்றும் மிக்சிகன் […]

TrumpVsBidenFight 2 Min Read
Default Image

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல். அண்ணா பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக இருப்பவர் சூரப்பா. இவருக்கு வீரப்பன் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், சூரப்பா அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக  மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை துணைவேந்தர் சூரப்பா திரும்பப் பெறக் கோரி அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த கடிதம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் வழக்கு […]

#AnnaUniversity 2 Min Read
Default Image

வேல் யாத்திரை : விழுப்புரத்தில் 11 பேரை கைது செய்த போலீசார்!

விழுப்புரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக-வை சேர்ந்த 11 பேரை கைது செய்த போலீசார்.  தமிழகத்தில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை, திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், இந்த யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், பாஜக சார்பில் இன்று தடையை மீறி வேலயாத்திரை நடத்தப்படுகிறது. இதனையடுத்து, இந்த யாத்திரை நடைபெறும் மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில், […]

#Arrest 2 Min Read
Default Image

#Breaking : கையில் வேலுடன் புறப்பட்ட முருகன்! தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரை!

தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கியது. திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரையை நடத்த தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் இந்த யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், திருத்தணி முழுவதும் காவல்துறை […]

#BJP 2 Min Read
Default Image

7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் – கவிஞர் வைரமுத்து

7 பேர் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 7 பெரும் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.  தமிழ்நாடு அமைச்சரவை, 2018-ல் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், ஆளுநர் இரண்டு ஆண்டு காலமாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில், பல அரசியல் பிரபலங்கள் மற்றும் […]

#Vairamuthu 3 Min Read
Default Image

நாய்களுக்கு தேர்தலா? அமெரிக்காவில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்!

அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக, நாய் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மக்கள் முடிவுகளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக, நாய் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. வில்பர் பேஸ்ட் என்ற, பிரெஞ்சு புல்டாக் வகையை சேர்ந்த நாய் மொத்தமாக பதிவான வாக்குகளில் சுமார் 22,85 வாக்குகளில், 13,143 வாக்குகளை பெற்று, மேயராக […]

america 3 Min Read
Default Image

தொப்பை உங்களுக்கு தொல்லையா இருக்குதா? இதோ தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

தொப்பையை குறைக்க சில வழிமுறைகள். இன்று நமக்கு ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு தொப்பை தான் காரணமாக உள்ளது. இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய்  போன்ற அபாயகரமான நோய்களுக்கும், இந்த தொப்பைக்கும் தொடர்புள்ளது. தொப்பையை குறைத்தால், இரத்த ஓட்டம் சீராக காணப்படும். இரத்த ஓட்டம் சீராக காணப்பட்டாலே, பல அபாயகரமான நோய்களில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது இந்த பதிவில் தொப்பையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம்  ஒரு […]

#Sleep 4 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும் – முதல்வர் பழனிசாமி

ஆன்லைன் சூதாட்ட  தளங்கள் தடை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் தான் அடக்கி ஆளுகிறது. இன்று  பொழுதுபோக்காக இணையதளம் தான் உள்ளது. தற்போது பெரும்பாலானோர் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டுக்களால் அவர்கள் பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் போது தனது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இதனால், முற்றிலுமாக பாதிக்கப்படுவது அவர்களது குடும்பத்தினர் தான். இந்த உயிரிழப்புகளை தடுக்க, இந்த  ஆன்லைன் […]

#EPS 3 Min Read
Default Image

‘மனு சொன்ன நீதி’- 2019-ல் கமல் போட்ட ட்வீட்! தற்போது வைரலாக காரணம் என்ன?

மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில்  இல்லாதது. அது குறித்த விமர்சனம் தேவை இல்லாதது. மனுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவாக கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறிய கருது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்க்கு பாஜகவினர் தரப்பில் போராட்டங்கள் எடுக்கப்பட்டது. திருமாவளவனின் இந்த கருத்துக்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர். இதனையடுத்து, இன்று சென்னை, தியாகராயபுரத்தில், செய்தியாளர் சந்திப்பின்  கமலஹாசன், மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில்  இல்லாதது. அது குறித்த விமர்சனம் தேவை இல்லாதது.’ […]

#Kamalahasan 2 Min Read
Default Image

US Election: வாக்கு எண்ணிக்கை தாமதம், அமெரிக்காவுக்கு இது முதல் முறையல்ல!

அமெரிக்க தேர்தலில் இன்று போல், அன்றும் நடைபெற்ற குழப்பங்கள். கடந்த நவ.3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜோ பைடன் முன்னிலையில் உள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப், வாக்கு […]

algoar 8 Min Read
Default Image

கார்த்திக்கேய சிவசேனாதிபதி திமுக-வில் இணைந்தார்!

திமுக-ல் இணைந்த கார்த்திக்கேய சிவசேனாதிபதி. கார்த்திக்கேய சிவசேனாதிபதி, காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மேலும் இவர் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கொங்கு மண்டலமும், தமிழ்நாடும் பெற்ற நன்மைகளை பற்றிய ஆய்வினை இவர் நடத்தி வந்தார். தற்போது இவர் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாப்களின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.

#DMK 2 Min Read
Default Image

மீறி யாத்திரையை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

மீறி யாத்திரையை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரையை நடத்த தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் வேல் யாத்திரையை தடை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]

#BJP 3 Min Read
Default Image

40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகள்! தேய்மானம் காரணமாக எடை குறைவு – கோவில் நிர்வாகம்

40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகள் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் விளக்கம்.  ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 2-ம் பிரகாரத்திலுள்ள, கருவூலத்தில் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைடூரியம், பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்களை திருவிழா நாட்களில் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நகை மதிப்பீட்டாளர்கள், ஆய்வு மேற்கொண்டதில், நகைகளின் எடை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓய்வுபெற்ற, தற்போதைய குருக்கள் […]

jewelery 4 Min Read
Default Image

தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் என்ன?

தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான, பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி, மொகரம் […]

#BJP 5 Min Read
Default Image

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! கருத்துகேட்பு என்பது அதிமுக அரசின் நாடகம்! – மு.க.ஸ்டாலின்

திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக, தமிழக அரசு கருத்துகேட்பு நாடகத்தை நடத்துகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நவ.16-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளதாகவும், 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும்  என்றும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பள்ளிகள் திறப்புக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி […]

#ADMK 3 Min Read
Default Image