#Breaking : கொரோனா பரவல் குறைந்துள்ளது! நீலகிரியில் முதல்வர் பழனிச்சாமி பேச்சு!

Default Image

 நீலகிரியில் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வு கூட்டத்தில், முதல்வர் அவர்கள் பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அங்கங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடப்படுகின்றன. நடமாடும் மருத்துவக்குழு மக்களை சோதித்து, தொற்று உறுதிசெய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். அனால் தற்போது அங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services