இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி!! 2019 யமஹா YZF-R15 V3.0 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் பைக் விரைவில் அறிமுகமாகிறது

Published by
Surya

யமஹா நிறுவனம் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் YZF-R15 V3.0 பைக்களை அடுத்த இரண்டு மாதங்களில் வெளியாக உள்ளது. இந்த பைக்கள் அண்மையில் பிரிட்டனில் அறிமுகமாகியுள்ள R125 மோட்டோஜிபி எடிசன்கள் பைக்களை போன்றே இருக்கும்.
Related image
இந்திய ஸ்பெக் மாடல்களில் ஸ்பான்சர் டெக்கல் இடம்பெறாதா போதும் ஜிபி ரேஸ் பைக்கள், முன்னணி ஸ்பான்சர் (மான்ஸ்டர் எனர்ஜி) மற்றும் இநியூஸ் போன்றவை பிரிட்டன் ஸ்பெக் R125 போன்று இடம் பெற்றிருக்கும். இந்திய வெளியான R15 மோட்டோஜிபி எடிசன்களில் USD போர்க் மற்றும் ஓய் ஸ்போக் அலாய் வீல் இடம் பெறாது. இதற்கு பதிலாக கண்வேன்சனால் போர்க் மற்றும் மாறுபட்ட ஸ்டைல் வீல்களும் இடம் பெற்றிருக்கும்.

ஆற்றலை பொறுத்தவரை, 2019 மோட்டோஜிபி எடிசன்கள் 155cc, SOHC, நான்கு வால்வ், லிக்யூட்-கூல்டு, எரிபொருள் இன்ஜெக்டட் மோட்டார்களுடன், 19.3hp மற்றும் 15Nm பீக் டார்க்கில் இயங்கும். கூடுதலாக மாறுபட்ட வால்வ் அகுசன் இடம் பெற்றிருக்கும். இந்த இன்ஜின்கள் ஆறு-ஸ்பீட் டிரான்மிஷன்களுடன் இதில் சிலிப்பர் கிளட்ச்-மும் இடம் பெற்றிருக்கும்.

2018 மோட்டோஜிபி எடிசன்கள் R15 V3.0 பைக்களின் விலை, வழக்கமான மாடல்களை விட 3,000 ரூபாய் அதிகமாக இருக்கும். எனவே, விரைவில் வெளிவர உள்ள மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன்களின் விலையும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை 1.42 லட்ச ரூபாயில் விலையில் இருக்கும். தற்போது விற்பனையாகி வரும் பஸ்களின் விலை 1.39 லட்சம் ரூபாய் விலையில் விற்பனையாகிறது (அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).
 
யமஹா நிறுவனம் லிமிடெட் எடிசன் வகைகளை, லிமிட்டை பிரியட்களுக்காக அறிமுகம் செய்யுமா என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு யமஹா R15 v3.0 மோட்டோஜிபி எடிசன் பைக்கள் 5,000 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வந்ததுடன், வெகு விரைவில் விற்பனையானது.

Published by
Surya

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

17 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

18 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago