சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. வார தொடக்க நாளில் குறைந்த தங்கத்தின் விலை, நேற்று முதல் தொடர்ந்து அதிகரித்து விற்பனையாகிறது. இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (12-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.6,630க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கு விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 குறைந்துள்ளது. நேற்று ரூ.96.20க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ரூ.95க்கு விற்பனையாகிறது
சென்னையில்நேற்றைய நிலவரப்படி (11-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160க்கு விற்பனையானது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 குறைந்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…