கேரளா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்க்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பலர் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளதவி செய்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், சென்னை வெள்ளத்தின் போதும், தங்களால் முடிந்த உடலுழைப்பை களத்தில் செய்து பல மக்களை காப்பாற்றியவர்கள் மீனவர்கள். அந்த மீனவர்கள் தற்போது கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற கேரளா விரைந்தனர். அவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களை பாராட்டும் வகையில் இணையத்தில் ஒரு […]
கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல லட்சகணக்கான மக்கள் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பலர் தங்களது உறவுகளை இழந்தும் மிகவும் கஷ்டபடுகிறார்கள். இதனால் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை நன்கொடை மூலமாகவோ, அல்லது நிவாரண பொருட்கள் மூலமாகவோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்யும் இயகுனர் ரா.பார்த்திபன் நிவாரண உதவிகளை திரட்டுவதிலும் வித்தியாசமாக யோசித்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நாளை (22.08.2018) புதன் கிழமை […]
ரிலையன்ஸ் டிரென்ஷின் தமிழக தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்படும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஆகுஷ்டி 23ஆம் தேதி காலை 11:30 மணிக்கு ரிலையன்ஸ் டிரென்ஸ் சார்பில் செய்தியாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சென்னை அண்ணா நகரில் வி.ஆர் மாலில் உள்ள ரிலையன்ஸ் டிரென்சில் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மண்டலத்துக்கு தூதுவராக ‘கீர்த்தி சுரேஷி அறிவிக்கப்பட உள்ளார். இந்நிகழ்ச்சியில் டிரென்ஷின் தலைமை செயல் அதிகாரி விபின் தியாகி கலந்து […]
இன்றைய சினிமாவில் நடிக்கும் அனைவருக்கும் சம்பளம் எவ்வளவு என்று பார்க்கும் போது, நாம் வாங்கும் சம்பளத்துக்கு ஏணி வைத்தாலும் எட்டது. கோலமாவு விற்பனை படுஜோரானதும் தனது சம்பளத்தை கடுமையாக உயர்த்தி விட்டார் கோகிலா. பாலிவுட் நடிகர்களுக்கு இணையான சம்பளம் கேட்கிறாராம் கோகிலா, கோலமாவுக்கு 2 கோடி சம்பளம் வாங்கிய கோகிலா அதன் பிறகான படங்களுக்கு 4 கோடி வாங்கினார். தற்போது 6 கோடி சம்பளம் கேட்கிறாராம் கோகிலா. தன்னை மையமாக கொண்ட படங்கள் என்றால் 5 கோடி […]
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பெருவெள்ளத்தால்,மாநிலத்தில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநில மக்கள் உதவி வருகிறார்கள். தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மழைவெள்ளம் காரணமாக மலையாள திரையுலகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளன. மழை வெள்ள பாதிப்புக்குள்ளான 10 மாவட்டங்களில்,பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மாநிலமே பெரும்சோகத்தில் உள்ளதால், மக்கள் சினிமாக்கொண்டாட்டத்தை தவிர்க்கின்றனர். இதனால் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்து நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக இப்போதைக்கு படம் வெளிவர […]
திரையுலகில் நடிகைகளாக வலம் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுகின்றனர் பலர், இக்கருத்தை மறுத்து நடிகை ஸ்ருதிகாசன் கூறியுள்ளதாவது, சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ‘ சினிமாவில் நன் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நன் நடித்த படம் அனைத்தும் நானா விருப்பப்பட்டு தரவு செய்து நடித்த படங்கள் தன. இதற்காக நன் இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக […]
காலா படத்தில் பார்க்க அசப்புள்ள அசின் மாதிரியே தெரிவஹ நடிகை தான் ‘அஞ்சலி பாட்டீல் ‘ நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில், இடம் பிடித்து விட்டார். இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பில் படு சுட்டியும். இதனால் கஷ்டமான சூழ்நிலையிலும் மெட்டுக்கள் படிக்க வைக்க ஆசைப்பட்டார்களாம் அவரது பெற்றோர். அனால் இவருக்கு ஃபிலிம் மேக்கிங் மீது ஆர்வத்தினால் இந்த பக்கம் வந்துவிட்டாராம்.நேசனல் ஸ்கூல் […]
கேரளா வெள்ளத்தால் மக்களுக்கு விளைந்துள்ள விளைவுகள் நம்ம அனைவரும் அறிந்துள்ளோம். இயற்கையின் கோரா தாண்டவத்தால் மக்கள் தங்களது உடைமைகளையும், உறவிடங்களையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் இம்மக்களுக்கு பல இடங்களில் இருந்து உதவிகரங்கள் நீளுகிறது. இருந்தாலும், இயற்க்கை ஏற்படுத்தின அழிவை யாராலும் சரி செய்ய இயலவில்லை. கேரளா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் எத்தனை வருங்கால எடுக்குமோ தெரியவில்லை. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியானது இன்று வேல கடக காட்சியளிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நடிகர் […]
கேரளா மக்கள் வெள்ளத்தில் சிக்கி தற்போது கொஞ்சம் சாதாரண நிலைக்கு திரும்பி உள்ளனர் வருகின்றனர். தங்களது உடைமைகளையும் உறைவிடங்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். சிலர் கேரளா அரசின் பெயரில் நிதிகளையும் அனுப்பி வைக்கின்றனர். கேரளா வெள்ள நிவாரண பணிக்காக பல மாநில மக்களும் உதவி வருகின்றனர். இது மட்டுமில்லாமல், திரையுலகினரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் தனது உடல்நிலை சரி இல்லாத சூழ்நிலையிலும் கேரள மக்களுக்கு உதவி உள்ளார். சில நாட்களுக்கு […]
கேரளாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட நிதி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர். அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது. பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி […]
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை லேடிசேவாக் என்று அழைக்கப்படும் ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் தோழரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புப் பணிகளும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ’கனா’ படத்தின் இசை மற்றும் டீஸரை வெளியிட படக்குழு […]
கேரளா வெள்ளப்பாதிப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. கேரளா வெள்ளப்பாதிப்பு அங்குள்ள மக்களை ஒரு உலுப்பு உலுப்பியுள்ளது. இதனையடுத்தது, திரையுலகினர் மற்றும் பொதுமக்களும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகையான சன்னி லியோன் வெல்ல நிவனான உதவியாக ரூ.5 கோடி கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி, […]
இயற்கையின் கோரா தாண்டாவத்தால் கேரளா மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. இதனையடுத்து பலரும் இம்மக்களுக்காக உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். கேரளாவையே புரட்டி போட்ட இந்த வெள்ள பாதிப்பால், அனைவரும் தங்களது உடைமைகளையும், உறைவிடங்களையும் இழந்து தவிக்கின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.15 லட்சம் வெள்ள நிவாரண பணிக்காக வழங்கியுள்ளார். இதனை அவர் அவரது தாயுடன் சென்று முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் […]
கேரளா வெள்ள பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அனைத்து மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். திரையுலகினர் பலர் பலவிதங்களில் உதவி கரங்களை நீட்டி வருகின்றனர். இயற்கையின் கோரத்தாண்டவத்தால் கேரளா தனது அழகை இழந்து வெறும் தண்ணீரால் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ள நடிகை பூனே பாண்டே, தனது பங்கிற்கு வெல்ல நிவாரண உதவியாக தனது ஒரு பட சம்பளத்தை வழங்கியுள்ளார். இவர் தெலுங்கில் […]
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் பல நடிகை,நடிகர்களும் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை தனது திருமண வேலைகளை நிறுத்திவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க்கும் பணியில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார். மலையாள படங்களில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும், மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியவர் நடிகர் ராஜீவ் பிள்ளை. தமிழில் தலைவா படத்தில் விஜயுடனும், ஆம்பள படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். திருமணம் […]
கேரளாவில் ஒருவாரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் மாநிலம் முழுவதும் நிலைகுலைந்துள்ளது. மாநிலம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கும் கேரள மழை வெள்ளம் அங்கு வசிக்கும் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அப்படி நிலச்சரிவில் தனது குடும்பத்தினருடன் சிக்கி அதிலிருந்து மீண்ட நடிகர் ஜெயராம் தனது அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். கேரள பேரழிவில் சிக்கிய குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. சென்னையிலிருந்து குடும்பத்துடன் கார் மூலம் கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது வரும் வழியில் குதிரன் என்ற எங்களது […]
கேரளா மக்கள் படும் அவஸ்த்தை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வெள்ளத்தால் தத்தளித்துக்கொண்டு இருக்கும் கேரளவுக்கு ஆதரவாக “கேரளா…கேரளா….டோன்ட் வொரி கேரளா ” என அமெரிக்காவில் பாடியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் இதுவரை 368 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி 3 லட்சத்திற்கும் அதிடமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோரை காணவில்லை என கூறப்படுகிறது. வெள்ள சேதத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் […]
கேரளா மாநிலம் தற்போது இயற்கையின் கோர தாண்டவத்தால் தன இயற்கை அழகாய் இழந்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா மக்கள் லட்சகணக்கனோர் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆதலால் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, தனது பங்கிற்கு வெள்ள நிவாரண நிதியாக தன ஒரு பட சம்பளத்தையே கொடுத்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘லேடி கபார் சிங்’ […]
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் கடந்த ஜூலை மாதம் 21 – ம் தேதி வெளியிடப்பட்டன. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் INTERNATION ACHIEVEMENT RECOGNITION AWARDS – க்கு தேர்வாகியுள்ள 4 நபர்களின் […]
இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தனது தனித்துவமான கதைகளத்தால் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அளவில் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்தவர். இவர் தற்போது விஜயை வைத்து சர்கார்ர் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அரசியல் களத்தை மையமாக கொண்டு உருவாக்க பட்டு வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு-டார்ன் திரைபடம் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் தயாராகி வருகிறது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் […]