இந்தியா

மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் எண்ணிக்கையை பொய்யாக காட்டி மாணவர்களின் நலத்திட்டங்களில் முறைகேடு நடப்பதை தடுக்க ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தகவலை அரசு உருவாக்கி உள்ளது. ஆதலால் கல்வித்துறை கொடுத்துள்ள எமிஸ் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

#School 1 Min Read
Default Image

4.10 வரை குஜராத், இமாச்சல் வெற்றி முன்னிலை நிலவரம்

குஜராத் தேர்தல் முன்னிலை நிலவரம் : பாஜக : முன்னிலை- 2 வெற்றி-96 காங்கிரஸ்: முன்னிலை-5  வெற்றி-76 சுயேச்சை : முன்னிலை-1  வெற்றி-2 இமாச்சல் பிரதேஷம் தேர்தல் முன்னிலை நிலவரம் : பாஜக : முன்னிலை-12  வெற்றி-32 காங்கிரஸ் : முன்னிலை-3  வெற்றி-17 சுயேச்சை : முன்னிலை-1  வெற்றி-3

#BJP 1 Min Read
Default Image
Default Image

இனி 1 மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் இலவச தரிசனம் : டைம் ஸ்லாட் முறை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை தினமும் அதிகமாகத்தான் இருக்கும். கோயிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் எப்போதும் சுமார் 4 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை குடோன்களில் தங்கவைக்க படுகின்றனர். அதனை தடுக்க தற்போது டைம் ஸ்லாட் தரிசன அட்டை முறையை பயன்படுத்தலாம் என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரம், தேதி குறிப்பிட்டு டைம் ஸ்லாட் அட்டை கொடுக்கப்படும் அதன்படி 1 மணி நேரத்தில் இலவச தரிசனம் […]

india 4 Min Read
Default Image

வெளிநாட்டு செல்போன்களுக்கு வரி திடீர் உயர்வு!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனமான  பொருட்களுக்கு  செல்போன்களின் சுங்கவரி (customs duty ) 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால்  கலர் டிவி மற்றும்  மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட சாதனங்களின் சுங்கவரி 10% இருந்து 20% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்  உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

mobile phone 1 Min Read
Default Image
Default Image

முழு இந்துத்துவ மாநிலமாக மாறும் உத்திர பிரதேசம் : இந்து மாணவர்களுக்கு கிருஸ்துமஸ் தடை

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்ததின் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசு கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவது. பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவது. இவ்வாறு இந்துத்துவ கொள்கைகளை பலமாக பரப்பி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் அலிகாரில் கிருஸ்துவ பள்ளிகள் அதிகமாக உள்ளது. விரைவில் கிருஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளதால், பள்ளிகளில் கிர்ச்துமஸ் விழாக்கள் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அந்த விழாக்களில் இந்து மாணவர்களை அனுமதிக்க கூடாது என இந்துத்துவ அமைப்புகள் […]

#BJP 2 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவின் பேத்தி திருமணத்தின் திருமண செலவு சுமார் ₹100 கோடி!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் பேத்தி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.இந்த திருமணத்தின்  பொது மணமக்கள் அணிந்திந்திருந்த தங்க, வைர நகைகளின் மதிப்பு ₹ 70கோடி எனவும்,அவரது பேத்தியின் மொத்த திருமண செலவு சுமார் ₹100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.   மகாராஷ்டிராவின் ஆளுநரானா இவர்,தமிழகத்தின் ஆளுநர் ரோசையாவின் பதவிக்கு பிறகு பொறுப்பு ஆளுநராக இருந்தவர்.இவர் இந்தியாவை ஆளும் பாஜகவை சார்ந்தவர் ஆவர்.தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமானவர் ஆவர்.இவரது […]

#Politics 2 Min Read
Default Image

குஜராத் முதலமைச்சர் பின்னடைவு ! பாஜக கடும் வீழ்ச்சி ….

குஜராத்தில் முதலமைச்சர் விஜய் ருபானி 800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். குஜராத்தில் துணை முதலமைச்சர் நிதின் படேல் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. குஜராத்தில் பாஜக பின்தங்கியதையடுத்து பங்கு சந்தைகளில் கடும் சரிவு. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …Dinasuvadu .com

#BJP 1 Min Read
Default Image
Default Image
Default Image

ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா?

கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். ஆனால் இதற்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. கொள்ளையர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின்போது பெரியபாண்டியை தவறுதலாக சுட்டார் எனவும் அஜாக்கிரதையாக செயல்பட்டு பெரியபாண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக எப்.ஐ.ஆரை ராஜஸ்தான் காவல்துறையால் பதியப்பட்டுள்ளது.

#Encounter 2 Min Read
Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் பெற ஆதார் கட்டாயம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இன்று முதல் பக்தர்கள் கூண்டில் அடைபடாமல் ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்கான டோக்கன் பெற ஆதார் கட்டாயம் என கோவில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

aadhaar card 1 Min Read
Default Image

இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த போகும் குஜராத், ஹிமாச்சல் மாநில தேர்தலுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை…!

குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல்: குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகின்றன.இந்த தேர்தலில் கணிக்க முடியாத அளவிற்கு பல போட்டிகளும் உள்ளன. மேலும் இத்தேர்தலில் ஆளும்கட்சி கட்சியான பிஜேபி ,எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அங்குள்ள ஜாதித்தலைவர்கள் ஹர்திக் படேல் ,தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் களம் காணுகின்றனர். இதனால் குஜராத்தின் தேர்தல் முடிவுகளை மொத்த இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது. குஜராத்தில் உள்ள மொத்தம் […]

#Politics 2 Min Read
Default Image