பிரதமர் மோடியைத் திருமணம் செய்யவேண்டி டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் ஒருவர் தர்ணா நடத்திவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓம் சாந்தி சர்மா என்ற 40 வயது பெண் தான் இந்த விசித்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மோடியின் புகைப்படத்துடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரதமர் மோடியைத் திருமணம் செய்வதுகுறித்து சாந்தி கூறுகையில், எனது முதல் திருமணம் முறிந்தது. அதற்குப் பிறகு, என்னைத் திருமணம் செய்ய ஏராளமானோர் முன்வந்தனர். ஆனால் அவர்களை […]
பேகம் அக்தர் என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட இந்தியாவின் மிகவும் பிரபல ஹிந்துஸ்தானி பெண் பாடகர்.அக்தரி பாய் பைசபடி என்பதுதான் இவரது இயற்பெயர்.இவர் 1914 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பஹ்ட்தர்சா பகுதியில் பிறந்தார். இவரது பிரபலமான ஆல்பம் பாடல்கள் தும்ரி-பேகம் அக்தர்,கோயேலிய கான் தாம ….பல இவர் தனது 24 வது வயதில் இஷ்தயாக் அஹமத் அப்பாஸியை திருமணம் முடித்தார். இவர் ஹிந்துஸ்தானி பாடகர்களுக்கு கொடுக்கபடக்ககூடிய மிக உயர்த்த விருதான Sangeet Natak Akademi […]
கேரள மாநிலத்தில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தை மட்டுமே குறி வைத்து பிஜேபி,ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்க பரிவாரங்கள் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருவது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.. ஆனால் இந்த நாட்டில் லவ் ஜிஹாத் மூலம் இந்து பெண்களை காதலித்து திருமணம் முடித்து பாரதீய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சாதாரணமாக கலப்பு திருமணம் செய்பவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து ஒரு சமூகத்தை மட்டும் […]
பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக அரசு ஒட்டு மொத்த இந்திய மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தை கொன்றுவிட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முற்றிலும் மோடி தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்திவிட்டது.வேண்டுமென்றால் இந்தியாவின் எந்தவொரு சிறு, குறு தொழில்களையும் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த மக்கள் மீதும் ஜிஎஸ்டி என்ற பெயரில் மிகக் கடுமையான மறைமுக வரிகள் திணிக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு சிறு வணிகர்களும் வர்த்தகத்தை இழந்து தவிக்கிறார்கள். அதன் விளைவாக வேலைவாய்ப்பு பறிபோனது மட்டுமல்ல, […]
ITBP Recruitment 2017 Name of Post: Constable Apply Link: https://goo.gl/SE5kHU Last Date: 13.11.2017
Union Bank of India Recruitment 2017 Total Vacancies: 200 Apply Online Link: https://goo.gl/waHGUZ Pay Scale: Rs. 31705-45950/- Mode of Application: Online Last Date: 21.10.2017
கேரளா மாநிலத்தில் ஹெல்மட் போடாமல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான தண்டனை அளித்துள்ளது….கேரளா காவல்துறை அதிகாரிகள். “இனி ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டமாட்டேன்” என 50 முறை எழுதவைத்து அபராதமின்றி அனுப்பிய கேரள காவல்துறை
“டில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகம் முன்பு அக் 16 வரை பாஜக காரர்கள் தினசரி போராட்டங்கள் நடத்துவார்கள் என்று அமித் ஷா அறிவித்திருப்பது அவரின் ரவுடித்தன அரசியலின் பிரதிபலிப்பு என்கிறது பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏடு”. ( டிஒஐ ஏடு) மிரட்டல் வேலையில் இறங்கியிருக்கி றார் அமித்ஷா. டில்லி போலிஸ் தனது கையில் இருக்கிறது எனும் மமதை யில் இப்படி துள்ளி குதிக்கிறார். இவர் குஜராத்தில் உள்துறைஅமைச்சராக இருந்த போது எத்தகைய அக்கிரமங்களில் ஈடுபட்டார் என்பதை உலகம் […]
கேரள தேவஸ்வம் போர்டு வரலாற்றில் முதல் முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஆறு பேரை கோவில் மேல்ஷாந்தி யாக நியமித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் உத்தரவு வழங்கியுள்ளது.. கேரளாவில் உள்ள பிரபல கோவில்களில் காலியாக இருந்த பூசாரிகள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்ட பிணராய் விஜயன் தலைமையிலான அரசு தேவசம் பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பை உருவாக்கி தேர்வு நடத்தியது.. திருவிதாங்கூர் தேவசத்தில் காலியாக இருந்த 62 பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் எந்தவொரு […]
பிகார்: பிகாரின் லலித் நாராயண் மிதிலா என்ற பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வழங்கிய அனுமதி அட்டையில் மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையார் புகைப்படம் பதியப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பிகாரின் லலித் நாராயண் மிதிலா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் ஜே.என். கல்லூரி என பரவலாக அழைக்கப்படும், ஜக்தேஷ் நந்தன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டினில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக பிள்ளையாரின் படம் இடம் பெற்றுள்ளது. பிள்ளையாருக்கு எப்போதுதான் பிகார் […]
புதுடில்லி : 2017 ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரியலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார்.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.2.5 லட்சம் கோடி. கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்ப 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசியாவின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியின் சகோதரர் […]
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதற்காக அங்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து அங்கு “மக்கள் யாத்திரை”(ஜன் ரக் ஷ யாத்திரா) என்ற பெயரில் 15 நாட்கள் […]
புதுடில்லி: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார். யோசனை: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். மேலும் அவர்,ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், எங்கள் உட்பட அனைவருக்கும் இழப்பு உண்டு. ஆனால், அரசியல்சாயம் பூசி இந்த யோசனையை பார்க்க கூடாது. இதனால், அதிக பண செலவு குறைக்கப்படும் எனக்கூறியிருந்தார். தேவை என்ன? […]
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தர்பூர் மாவட்டம் பலாமுவில் நேற்று 2 சிறுமிகளை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் பாஜக தொண்டர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மொரதாபாத் மாவட்டத்தில் பாஜக தொண்டரான தீபக் என்பவரை அடையாளம் தெரியாத 3 மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஜிகாதி தீவிரவாத சூழலை ஊக்குவிக்கிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதற்காக அங்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் […]
எரிபொருட்களுக்கான கலால்வரியை மத்திய அரசு நேற்றுமுன்தினம் குறைத்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. இதையடுத்து, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.70.88 லிருந்து, ரூ.68.38 காசுகளாகக் குறைந்தது. டீசல் விலை ரூ.59.14 லிருந்து ரூ.56.89 காசுகளாகக் குறைந்தது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த பா.ஜ.க முடிவு செய்தது. இந்த யாத்திரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து இன்று தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பையனூர் வந்த அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பையனூரில் நடந்த விழாவில் பேசினார். அதன்பிறகு […]
எல்லா தேசிய ஊடகங்களும் விஜய்மல்லையாவையும் அவரது ஜாமீனையும் பேசிகொண்டிருக்கும் வேளையில் இராஜஸ்தான் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மண்ணில் தங்களது உடலை புதைத்து கொண்டு ஆளும் பிஜேபி அரசின் மக்கள்,விவசாயிகள் விரோத போக்கிற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராடி வருகின்றனர். இராஜஸ்தான் மாநிலம் நின்டார் மற்றும் சிகார் பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்ய முற்ப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதுவரை 4 முறை ஜாமீனுக்காக மனு செய்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5-வது முறையாக திலீப்புக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இருமுறை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், 2முறை உயர்நீதிமன்றத்திலும் இதற்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை பலாத்காரம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்ேததி […]