மதுரை

கொரோனவை எதிர்த்து நடந்த உணவுதிருவிழா.. வழக்கத்தை விட அதிகரித்த விற்பனை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் பரவியுள்ளது. இதானால் 126 பேர் பாதிப்படைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக மதுரையில் உள்ள “தமிழா” என்ற உணவகத்தில் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதி உணவு திருவிழா நடந்தது. இந்த உணவு திருவிழா குறித்து கூறுகையில், கொரோனா வதந்தியால் மக்கள் பலரும் சிக்கன் மற்றும் முட்டைகளை வாங்குவதை தவிர்த்தனர். மேலும், […]

#Corona 4 Min Read
Default Image

சிங்கத்தை பிடித்துச்சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்.! போஸ்டர் ஒட்டிய ஆதரவாளர்கள்.!

மதுரையில், எமதர்மனுக்கு கண்டன போஸ்டர் அடித்த சம்பவத்தைப் பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். மதுரை வடக்குமாசி வீதியில் 51வது வட்ட திமுக பிரதிநிதி அ.அடைக்கலம் என்பவரின் தந்தையார் அய்யாவுக்கோனார் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவர் இறந்ததை தாங்கமுடியாத ஆதரவாளர்கள், தங்களது எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பியுள்ளனர். அதாவது சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு மாபெரும் கண்டனம் என அச்சிடப்பட்ட போஸ்டர் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் அவர்களது புனைப் பெயருடன் அச்சிடப்பட்டுள்ளது. பீம்பாய் வினோத், சீடை […]

#Death 3 Min Read
Default Image

போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்..!

மதுரையில் உள்ள ஒரு ஊராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மது போதையில் பள்ளிக்கு வந்தார். இதனை அறிந்த பெற்றோர், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அடுத்து உள்ளது வலைச்சேரிப்பட்டி. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இன்று செயல்பட்டு வருகிறது. 23 மாணவர்கள் பயின்று வரும் அந்த பள்ளியில் கோட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், குமரேசன் என்பவர் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் […]

#Madurai 3 Min Read
Default Image

சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றிய எம்பி.! பாராட்டுகளை குவித்த கிராம மக்கள்.!

மதுரையில் மீனாட்சிபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் 5-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு சென்று வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படுவதாக கூறியிருந்தார். மாணவியின் கோரிக்கை அறிந்த மதுரை தொகுதி எம்.பி. இன்றிலிருந்து பள்ளிக்கு சென்றுவர மதுரை போக்குவரத்து பணிமனையிலிருந்து அரசு பேருந்தை இயக்க உத்தரவிட்டார். இந்த பேருந்து சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.  கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழகம் […]

#student 5 Min Read
Default Image

தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய மகன்.! நடந்தது என்ன.?

மதுரை மாவட்டத்தில், அசாருதின் என்ற இளைஞர் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இந்த சசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்துள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூர் அருகே சுந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்த […]

#Murder 4 Min Read
Default Image

பாஜகவினர் பிரச்சார கூட்டத்தில் உருட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய விசிகவினர்.!

மதுரை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சார்பில் பிரச்சாரம் நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களை கண்டித்து பாஜகவினர் விமர்சனம் செய்தனர். அப்போது திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் உருட்டு கட்டையால் பாஜகவினரை தாக்கியுள்ளார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின் பாஜகவினர் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை சந்திப்பில் மத்திய […]

#Attack 4 Min Read
Default Image

வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.! ஒரே நேரத்தில் 17 ஆடுகள், ஒரு மாடு..நடந்தது என்ன.?

மதுரையில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அங்குள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, பின்னர் வீடு திரும்பி வந்த ஆடுகள் வீட்டில் இருந்த நீரை அருந்தி அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழப்பு.  இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் நடத்திய விசாரணையில், ஆடுகள் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த பெருமாள் […]

#Water 4 Min Read
Default Image

பரபரப்பு.! நடுரோட்டில் வைத்து ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினர் கைது.!

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி அவதூறாக பேசியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை விடுத்தது. மதுரையில், பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவரைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி, அவரது உருவ பொம்மையை எரித்த ஆதித் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் […]

Aditya Tamil party 4 Min Read
Default Image

சிறப்பு சலுகை.! காவலன் செயலியை பயன்படுத்தும் பெண்களுக்கு உணவில் 10% தள்ளுபடி.! அசத்தும் இளைஞர்.!

மதுரையில் மீனாட்சி மெஸ் உணவகத்தில், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி கொடுத்த இளைஞர் ராஜபிரபு. காவலன் செயலியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, அவரது மெஸ்ஸில் போஸ்டர் ஒட்டி அதில் நம் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், தாய்மானவர்களின் நலன் கருதியும், எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்று அச்சியிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற செயல்களால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு […]

KAVALAN SOS 5 Min Read
Default Image

அலங்காநல்லூரையே அதிர வைத்து.!வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த காளைகள்…சிறந்த காளைகளாக தேர்வு..!

அலங்காநல்லூரில் மிரட்டிய குலமங்கலம் மார்நாடு காளை 12 மதிப்பெண் பெற்று முதலிடம்-ராவணனன் 10 மதிப்பெண் பெற்று 2 இடம் ஜி.ஆர் கார்த்திக் காளை 9.60 மதிப்பெண் பெற்று 3ம் இடம்    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.றுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் […]

#Madurai 6 Min Read
Default Image

சீறிய காளை(யர்)களால் அதிர்ந்த அலங்காநல்லூர்.. ஜல்லிக்கட்டு..சிறப்பாக நிறைவடைந்தது..!காரை தட்டி தூக்கிய வீரர்..

அதிர்ந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு. 660 காளைகள் மற்றும் 695 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பு என தகவல் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் […]

#Madurai 5 Min Read
Default Image

அலங்காநல்லூரே அதிருதப்பா……அசத்தல் ஜல்லிக்கட்டு நீட்டிப்பு..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு அமைச்சர்கள் மற்றும் அனைவரது வேண்டுகோளை ஏற்று 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.   உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சுவாரஸ்சியம் நிறைந்த காளைகள் தங்களது ஆட்டத்தை காண்பித்து மிரட்டியது.இந்நிலையில் அலங்காநல்லூர் […]

#Madurai 3 Min Read
Default Image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்…மாடு முட்டியதில் மாட்டின் உரிமையாளார் உயிரிழப்பு

ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. மாடு முட்டியதில் மாட்டின் உரிமையாளார் ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்தார். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற […]

#Madurai 3 Min Read
Default Image

முடிஞ்ச தொட்டுப்பாரு….திமிலை காட்டி வீரர்களை தெறிக்கவிட்ட ராவணன்.. அசத்தல் -வீடியோ உள்ளே

அவனியாபுரத்தில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை  ராவணன் காளை அலங்காநல்லூரிலும் வீரர்களை மிரட்டி தெரிக்க வைத்தது.   உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் […]

#Madurai 5 Min Read
Default Image

ஆர்பரிக்கும் அலங்கநல்லூர்…சிறந்த காளை(யர்)களுக்கு முதல்வர்-துணைமுதல்வர் பரிசு-அறிவிப்பு

ஆர்பரிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலகல கொண்டாட்டம் வெற்றிப்பெறும் காளை மற்றும் காளையர்களுக்கு முதல்வர் துணைமுதல்வர் கார் பரிசு  உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் […]

#Politics 4 Min Read
Default Image

யாரையும் அடக்க விடாமல் சீறிய கொம்பன் காளைகள்..வீரர்கள் திணறல்- ஜல்லிகட்டு ஜாலிகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் சீறி பாய்ந்தன சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகளை யாராலும் அடக்க முடியவில்லை உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் […]

#Madurai 4 Min Read
Default Image

உலகமே அன்னார்ந்து பார்க்கும்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..உற்சாகத்துடன் தொடங்கியது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அலங்கநல்லூரில் சீறிப்பாயக் காத்திருக்கும் 700 காளைகள்  மற்றும்  900 மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900 மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கி நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்தது.இந்நிலையில் உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க […]

alangana 5 Min Read
Default Image

பாலமேட்டில் சீறிப்பாயும் காளைகள்…மல்லுக்கட்டும் மாடுபீடி வீரர்கள்…ஜல்லிக்கட்டு நீட்டிப்பு..!

சீறிப்பாயும் காளைகள் அடக்க துடிக்கும் இளங்காளைகளோடு களைகட்டிய பாலமேடு மதுரை பாலமேட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதல் அரை மணி நேரம் அவகாசம் தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான மேற்பார்வைகுழு […]

#Madurai 5 Min Read
Default Image

பலம் பொருந்திய காளைகளோடு சீறிப்பாயும் பாலமேடு ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலியான சோகம்

கோலகலமாக துவங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியான சோகம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்தவரை  மாடு முட்டியதால் உயிரிழந்தார். தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது.காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் 700 காளைகள் சீறிப்பாய உள்ளது. இதனை தழுவதற்காக 936 மாடுபிடி வீரர்கள் களத்தி உள்ளனர்.ஜல்லிக்கட்டு […]

JALIKADDU2020 3 Min Read
Default Image

சீறிப்பாய்ந்து களைகட்டிய பாலமேடு..!ஆரவார கரகோஷத்துடன் தொடங்கியது ஜல்லிக்கட்டு

உறுதிமொழி ஏற்புடன் ஆரவார கரகோஷத்திற்கு மத்தியில் சீறிப்பாயத் தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700  காளைகள் மற்றும் 936 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட […]

#Madurai 6 Min Read
Default Image