இந்தியா

பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதா அதானி குழுமம்.? உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்.!

அதானி குழும விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை நிபுணர் குழுவானது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குசந்தையில் முறைகேடாக ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இதனால் அதானி குழுமம் பங்குசந்தையில் பெரும் சரிவை கண்டது. இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை – அதானி குழும விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என […]

4 Min Read
adani group

KarnatakaElections2023Live: தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!

வாக்குப்பதிவு நிறைவு: கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெருக்கின்ற நிலையில், தற்பொழுது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நிலவரம் : கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 65.69% […]

9 Min Read
KarnatakaElection2023

உத்தரப் பிரதேசம், ஒடிசாவில் இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு நிலவரம்!

ஒடிசாவின் ஜார்சுகுடா இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.75% வாக்குகள் பதிவு. கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரபிரதேசத்தில் சுவார் மற்றும் சான்பே சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு இடங்களிலும், ஆளும் கூட்டணி கட்சியான அப்னா தளம் (சோனேலால்) போட்டியிடுகிறார். 15 ஆண்டுகள் பழமையான வழக்கில் […]

5 Min Read
Byelections

கர்நாடகாவை காப்பாற்ற மனசாட்சியுடன் வாக்களியுங்கள்… நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்!!

இன்று கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பலரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். இந்த நிலையில், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பதிவு செய்து வரும் நிலையில், […]

3 Min Read
Prakash Raj

இந்தியாவில் கொரோனா பாதிப்பு..! 15 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,109 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா […]

4 Min Read
coronavirus

பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 142 புள்ளிகள் குறைந்தது..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 142 புள்ளிகள் குறைந்து 61,618 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,238 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 3-வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 61,843 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 142 புள்ளிகள் அல்லது 0.23% என உயர்ந்து 61,618 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 27.05 புள்ளிகள் அல்லது 0.15% […]

3 Min Read
Sensex Fall

#KarnatakaElections2023 வாக்கு பதிவு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு செய்தார். இன்று கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பலரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். 224 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பதிவு செய்து வரும் நிலையில், பெங்களூரு ஜெயநகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]

3 Min Read
Nirmala Sitharaman

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் – 8.26% வாக்குப்பதிவு!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குகள் பதிவு. கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, […]

3 Min Read
Elections

Today’s Live: கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

உள்ளுர் விடுமுறை: கரூர் மகாமாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வரும் 31ம் தேதி புதன்கிழமை கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு மாற்றாக ஜூன் 3ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10.05.2023 4:11 PM தேர்தல் களத்தில் பரபரப்பு: கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு விஜயநகர் மாவட்டத்தில் மசபின்னலா கிராமத்தில் வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அறைக்கு […]

10 Min Read
LIVE NEWS

கர்நாடக தேர்தல் – 135 இடங்களில் பாஜக வெல்லும் – எடியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிகாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக கர்நாடக தேர்தல் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், 224 தொகுதிகளை கொண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், […]

5 Min Read
Yediyurappa

#Karnatakaelection : தொடங்கியது கர்நாடகா சட்டமன்ற தேர்தல்…!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு  தேர்தல் தொடங்கியது.  கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்தது.தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்  நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க  வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு  தேர்தல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை […]

3 Min Read
karnatakaelection

மனசாட்சியுடன் வாக்களியுங்கள்! பாஜகவுக்கு எதிராக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் அறிக்கை!

கர்நாடகா தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் பரபரப்பு அறிக்கை. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ஆம் தேதி நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதில், பாஜகவில் […]

4 Min Read
pmmodi

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தை ‘தக்ஷா’ மரணம்.!!

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட  தக்ஷா என்ற பெண் சிறுத்தை குனோ நேஷனல் பூங்காவில் உயிரிழந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தக்ஷா என்ற பெண் சிறுத்தை, பூங்காவிற்குள் மற்ற சிறுத்தைகளுடன் நடந்த சண்டையிட்ட நிலையில், உயிரிழந்தது. இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரட்ட 12 சிறுத்தைகளை குனோ வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் மோடி திறந்து விட்டார். இந்நிலையில், […]

3 Min Read
cheetah

பேருந்து விபத்து! பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

மத்திய பிரதேசம் கர்கோனில் பேருந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு. மத்திய பிரதேசம் கர்கோன் பகுதியில், பேருந்து ஒன்று மேம்பாலத்திலிருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.  மத்தியபிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் இன்று ஆற்றின் பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மத்தியப் பிரதேச கார்கோனில் பேருந்து கவிழ்ந்து  […]

4 Min Read
bus falls from a bridge in Khargone

ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளி அஃப்தாப்… குற்றப்பத்திரிகை தாக்கல்.!

ஷ்ரத்தா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அஃப்தாப் பூனாவாலா மீது டெல்லி சாகேத் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல். நாட்டையே உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலைவழக்கில் தன்னுடன் லிவின்(Live-in) உறவில் வாழ்ந்துவந்த ஷ்ரத்தா வால்கர் என்பவரை கொன்று, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டியதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் பூனாவாலா, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். டெல்லியின் சாகேத் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி மனிஷா குரானா கக்கர் முன் அஃப்தாப் […]

5 Min Read
AftabPoonawalaChargesheet

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் : ரூ.375 கோடி பணம் பறிமுதல்..!

கர்நாடகா தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இதுவரை ரூ.375 கோடிபறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்தது.தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்  நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க  வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் […]

3 Min Read
election commission

நீட் தேர்வு மையங்களில் உள்ளாடை சோதனை… கடைசி நேரத்தில் ஆடைகளை மாற்றிய மாணவர்கள்…

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க நீட் தேர்வு மையங்களில் நடந்த சோதனை குறித்த மாணவர்களின் புகார்கள் தற்போது வெளிவந்துள்ளன. நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவப்படிப்புக்கான இளநிலை நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. 4,000-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இந்த நுழைவுத்தேர்வில் கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுதினர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தேர்வு எழுத வந்த மாணவர்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேசிய […]

6 Min Read
NEET Exam Checked

பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி..25 பேர் சிகிச்சை – நிவாரணம் அறிவித்தது மத்திய பிரதேச அரசு!

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தது மத்தியப் பிரதேச அரசு. மத்தியபிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் ஆற்றின் 50 அடி உயர பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கார்கோனில் ஆற்றுபாலத்தில் சென்ற பேருந்து திடீரென தடுப்புசுவரை உடைத்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கார்கோனில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் […]

3 Min Read
Khargone bus accident

இந்தியாவில் ஒரே நாளில் 1,331 பேருக்கு கொரோனா…15 பேர் பலி.!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 1,331 பேருக்கு தொற்று உறுதியானது.  இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் […]

3 Min Read
coronavirus india

ம.பி.யில் விபத்து…50 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து…15 பேர் பலி.!!

கார்கோனில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்தியபிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. போராட் ஆற்றின் 50 அடி உயர பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று கீழே விழுந்தது. இதனால் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி 15 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. எம்பி10-பி-7755 என்ற பேருந்து எண் கார்கோனிலிருந்து இந்தூருக்குச் சென்று கொண்டிருந்தபோது கார்கோன்-திக்ரி சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்து ஆற்றின் மீது உள்ள […]

4 Min Read
bus falls from a bridge in Khargone