தமிழ்நாடு

4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல் வெளியிட்டார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல் வெளியிட்டார். இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் […]

Kamal Haasan 4 Min Read
Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : நேற்று ஒரே நாளில் 19 பேர் வேட்புமனுத்தாக்கல்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளில் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று  தொடங்கியது. மேலும், சனிக்கிழமையான இன்று […]

election 2022 3 Min Read
Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பாஜக 2-வது நாளாக ஆலோசனை…!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், இன்று 2-வது நாளாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை […]

#BJP 2 Min Read
Default Image

தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..!

நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. நாளை மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நாளில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த் தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 30-ஆம் நாள் “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சாதியப் பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட காந்தியடிகள் நினைவாகத் தீண்டாமை […]

#MKStalin 3 Min Read
Default Image

#BREAKING: விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது- தேர்தல் ஆணையம்..!

ஊரக உள்ளாட்சி தேர்தலில்  விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் […]

#Election Commission 4 Min Read
Default Image

#BREAKING : திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார்..!

திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. சென்னையில் சாலை அமைக்கும் பணியின் போது, ஒப்பந்ததாரர்களுடன தகராறு செய்து, அதை நிறுத்திய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பறக்கும்படை பொறியாளரை, தாக்கியதாக கே.பி.சங்கர் மீது  புகார்கள் எழுந்த  நிலையில், கே.பி.சங்கர் கட்சியில் இருந்து விடுவிக்கப்படுவதாக, திமுக பொதுச்செயலாளர்  நேற்று முன்தினம் அறிக்கை  வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று தன் மீதான குற்றசாட்டு குறித்து திமுக தலைமையிடம் விளக்கமளித்தார்.  இதனை தொடர்ந்து, மாநகராட்சி […]

#DMK 3 Min Read
Default Image

தேர்தலில் போதிய இடங்கள் ஒதுக்க கோரிக்கை- திருமாவளவன்..!

மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு  வாய்ப்பு தர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார். தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றவுள்ளது.  இதனால் அனைத்து கட்சிகளும் இடஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், […]

#DMK 3 Min Read
Default Image

திமுகவினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது கண்டிக்கத்தக்கது – ஓபிஎஸ்

சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  சென்னை மாநகரரட்சி அதிகாரிகளை தாக்கிய திருவொற்றியூர் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று தாங்கள் […]

#OPS 5 Min Read
Default Image

#BREAKING : திமுகவுடன் விசிக பேச்சுவார்த்தை தொடங்கியது..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக  தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், […]

#MKStalin 3 Min Read
Default Image

 நாளை வழக்கம்போல் ரேசன் கடைகள் இயங்கும்..!

தமிழ்நாட்டில் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,  கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக்கடைகள் இயங்கவில்லை இதனால்,  தமிழ்நாட்டில் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 2022-ம் மாதத்திற்கான அத்தியாவசிய […]

ration shop 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை..! 21 கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

தூத்துக்குடியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலையில், 21 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கீழ்கண்ட […]

- 21 Min Read
Default Image

இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்..!

இன்று தமிழகம் முழுவதும் 20 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,  அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் […]

#Vaccine 2 Min Read
Default Image

அதிர்ச்சி : நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த சத்துணவு கூடத்தில் குட்டியானையின் எலும்புக் கூடு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் நீண்ட நாளாக மூடப்பட்டு  சத்துணவு கூடத்தில் உடல் சிதைந்த நிலையில் கிடந்த குட்டியானையின் எலும்புக்கூட்டை மீட்டு வனத்துறையினர் விசாரணை. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உடல் சிதைந்த நிலையில் குட்டியானையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடானது, நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த தொடக்கப்பள்ளியின் சத்துணவு கூடத்தில்  கிடந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் எலும்புக் கூட்டை கைப்பற்றி  குட்டியானை எப்படி இறந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- 2 Min Read
Default Image

இன்று நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்..!

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை […]

#Election 3 Min Read
Default Image

நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல்..! சனிக்கிழமையான இன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், சனிக்கிழமையான இன்றும் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று  தொடங்கியது. மேலும், சனிக்கிழமையான இன்று அரசு அலுவலகங்களுக்கு வேலை […]

#Election 2 Min Read
Default Image

86-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!

86-வது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில், 86-வது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

PetrolDiesel 2 Min Read
Default Image

திருக்கோவில் குடமுழுக்கு – உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.!

திருக்கோவில் குடமுழுக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்திட ஆணையர் நிலையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு அனுமதி வேண்டி மண்டல இணை ஆணையர்களால் அனுப்பப்படும் முன்மொழிவில் முழுமையான ஆவணங்கள் இணைத்து அனுப்பப்படாததால் திருக்குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்ட்டுள்ளது. எனவே இதனை தவிர்க்கும் வகையில், […]

documents 3 Min Read
Default Image

தூத்துக்குடி அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ், அதிமுகவில் இணைந்தார்!

தூத்துக்குடி அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் எடப்பாடி, ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தூத்துக்குடியின் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி தாமஸ். இவர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அவர் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்படி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவர் ஏற்கனவே அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர், தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட […]

#AIADMK 2 Min Read
Default Image

அதிமுகவுடன் இருந்தால் தான் அந்தந்த கட்சிகளுக்கு லாபம் – ஜெயக்குமார்

அதிமுக தலையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சமயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

#Jayakumar 5 Min Read
Default Image

பிப்.1 முதல் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு – பள்ளிக் கல்வி ஆணையர்

பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், […]

direct classes 4 Min Read
Default Image