திருச்சி

திருச்சி மாவட்டத்தில் ஜன.,6ல் பள்ளிகள் திறக்கவில்லை-இந்நாளில் தான் பள்ளிஆட்சியர்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 6ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டல் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவிடுமுறை என்பதால் ஜன.,6க்கு பதில் ஜன.,7ல் பள்ளி  திறக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.அளிக்கப்பட்ட விடுமுறை காட்டிலும் சில நாட்கள் அதிகமாகவே விடுமுறையை கழித்த மாணவ கண்மனிகளுக்கு  பள்ளிகள் ஜன.,4 ல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது பணி தொடர்வதால் ஜனவரி […]

TOP STORIES 3 Min Read
Default Image

திருச்சி மாவட்டத்திற்கு இந்தநாளில் பொதுவிடுமுறை-ஆட்சியர் அறிவிப்பு

ஜன.,6  அன்று வைகுண்ட ஏகாதாசியை  முன்னிட்டு  பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.    மார்கழிகளில் மிகவும் விஷமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக வைகுண்ட ஏகாதாசி உள்ளது.அதுவும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து பெருமாளை விடிய விடிய தூங்கமால் அடுத்த நாள் அதிலாலை எழுந்து நீராடி திருமஞ்சனம் வைத்து வழிபட்டு துளசிநீர்  அருந்திய விரதத்தினை முடிப்பர்.வைகுண்ட ஏகாதசி அன்று தான் வைணவதலங்களில் எல்லாம் சொர்க்கவாசல் திறக்கும் அவ்வாயில் வழியாக பெருமாள் எழுந்தருளி […]

Tamil Nadu 3 Min Read
Default Image

ஆன்லைனில் ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தி நூதன போராட்டம்.!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு. இதனால் காளை வளர்ப்போர் ஆன்லைன் ஜல்லிக்கட்டு முறையை கைவிட வலியுறுத்தி  திருச்சியில் நூதன போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ஒரு காளை அதிகபட்சமாக ஒன்று மற்றும் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், காளை வளர்ப்போர் விருப்பப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க […]

#Protest 3 Min Read
Default Image

முத்திரையர் சிலை அகற்றம்…!

அனுமதியின்றி 5 அடி உயரத்தில் முத்திரை சிலை அகற்றும் அனுமதியின்றி நிறுவிய நபர்கள் மீது போலீசார் விசாரணை   திருச்சி மாவட்டத்தில் துறையூர் வட்டத்திற்கு உட்பட்டது ஒட்டம்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் மூன்று சாலைகள் சந்திக்கும் மந்தை உள்ளது இது அரசுக்கு சொந்தமான பொது இடம் ஆகும். இந்த இடத்தில் 5 அடி உயரத்தில்  சுதையால் தயாரிக்கப்பட்ட மற்றும் தங்க நிற வண்ணப்பூச்சு அடிக்கப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலை முன் அனுமதி பெறாமலே நேற்று இரவு நிறுவப்பட்டது. […]

TIRUCHI 3 Min Read
Default Image

17 வயது மாணவியை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்ட்டர்!திடுக்கிடும் தகவல்!

வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரோட்டா மாஸ்ட்டர். இதன் காரணமாக பரோட்டோ மாஸ்ட்டரை 5 பிரிவுகளில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியை அடுத்த இருதயபுரம் பகுதியை சேர்ந்தவர் பவுல் ராஜ் ஆவார்.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு 17 வயது மதிப்புள்ள ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று பவுல் ராஜ் எங்கோ வெளியே சென்றுள்ளனர்.அவரது மகள் […]

TAMIL NEWS 4 Min Read
Default Image

ஆள்மாறாட்டம் செய்து அக்காவுக்காக தேர்வு எழுதிய தங்கை.!

தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. மதுரையை சேர்ந்த ராமலெட்சுமி  விண்ணப்பித்து இருந்தார்.ஆனால் தேர்வை ராமலெட்சுமி எழுதாமல் அவரது தங்கை மீனாட்சி எழுதியது.விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில்  அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.ஐ.டி. […]

#Trichy 4 Min Read
Default Image

திருச்சி அருகே உயர் மின் அழுத்த கோபுரங்கள் சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

வயலுக்குள் உயர் அழுத்த மின்கம்பி விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  திருச்சி அருகே உள்ள நாவலூரை அடுத்த கீழக்காடு கிராமத்தை சேர்ந்தவர், ஆறுமுகம் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவர் நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் உள்ளன. இந்நிலையில், அந்த உயர் மின் […]

#Death 3 Min Read
Default Image

வாட்ஸ் அப்பில் குழு வாரியாக பிரித்து ஆபாச படங்களை அனுப்பி வந்த நபர்!வளைத்து பிடித்த காவல்துறையினர்!விசாரணையில் அடுத்த குறி சென்னைக்கு!

வாட்ஸ் அப்பில் பலருக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபரை வளைத்து பிடித்த காவல்துறையினர். விசாரணையில் அடுத்த குறி சென்னைக்கு. திருச்சி மாவட்டம் பாலக்கரையில் உள்ள காஜாபேட்டை புது தெருவை சேர்ந்தவர் அல்போன்ஸ்ராஜ் ஆவார்.இவர் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் சிறுவயதிலேயே ஆபாச படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆபாச படங்களை பார்த்துள்ளார்.அதில் குறிப்பாக குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை விரும்பி பார்த்து […]

news 5 Min Read
Default Image

அழுகிய உருளை கிழங்கு! வண்டு மிதந்த மைதா! திருச்சி பானிபூரி குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

திருச்சி தேவதானம் பகுதியில் பானிபூரி தயாரிக்கும் குடோனுக்கு சுகாதார சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.  சுகாதாரமற்ற நிலையில் பானிபூரி தயாரிப்பத்ததாக கூறி அந்த குடோனுக்கு சீல்வைக்கப்பட்டது.  திருச்சியில் தேவதானம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பானிபூரி மொத்தமாக தயாரிக்கப்பட்டு மற்ற பானிபூரி வியாபாரிகளுக்கு மொத்தமாக விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு சுகராதரமற்ற முறையில் பானிபூரிகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரி சித்ரா தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, […]

#Trichy 3 Min Read
Default Image

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்! திருச்சியில் முதல் கைது!

குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அறிவித்துள்ளது.  திருச்சியில் கிறிஸ்டோபர் என்பவர் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.  அண்மையில் ஆபாச படம் பார்த்தவர்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சிக்குளாகியது. அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்பவர்கள், பகிர்ந்தவர்கள் என அனைவரும் கைது செய்யபட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்தது. அதே போல முதற்கட்டமாக குழந்தைகள் […]

#Trichy 3 Min Read
Default Image

எகிப்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதியான 40 டன் வெங்காயம்! பொதுமக்கள் குழப்பம்!

வெங்காயத்தின் விளைச்சல் குறைவால் இந்தியாவில் வெங்காய விலை கடுமையாக அதிகரித்துள்ளது.  தற்போது எகிப்தில் இருந்து வெங்காயம் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பு, பயிரிடும் பரப்பளவு குறைவு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் இந்தியாவில் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆதலால், வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து தற்போது எகிப்த்ல் இருந்து வெங்காயம் இறக்குமதியாகியுள்ளது. சுமார் […]

#Trichy 3 Min Read
Default Image

வெளியானது திருச்சி கல்லூரி மாணவியின் தற்கொலை கடிதம்! பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் தர்ணா போராட்டம்!

சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னை ஐஐடி கல்லூரியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளகியது. அந்த சம்பவத்திற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்குள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. அந்த மாணவி தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னர் 2 பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு பினாயில் குதித்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிய அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து […]

#Trichy 3 Min Read
Default Image

திருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் இல்லை! பொதுமக்கள் அவதி!

தமிழகத்தை பொறுத்தவரையில், ரயில் வழியாக பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரயில் பயணம், பேருந்தில் பயணம் செய்வதை விட கட்டணம் குறைவாக இருப்பதால் அதிகமானோர் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில், முன்பதிவு செய்யக்கூடிய விண்ணப்ப படிவத்தில் தமிழ் இல்லாமல், ஆங்கில, இந்தி, மலையாளம் மட்டுமே இருப்பதால், இதுகுறித்து மக்கள் புகாரளித்துள்ளனர். மேலும், முன்பதிவு  சிரமமாக  இருப்பதாகவும்,  வஞ்சிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி, விண்ணப்பத்தில் தமிழை  சேர்க்குமாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

railwaystation 2 Min Read
Default Image

திருச்சியில் மீண்டும் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் ! பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை

திருச்சியில் உள்ள பெல் ஆலை வளாகத்தில் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.   கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரி கடையின் சுவற்றை துளையிட்டு 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுதான்.இதற்கு முன்னதாக பஞ்சாப் நேசஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது இந்த சம்பவங்களை போல திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது. திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் பெல் தொழிற்சாலை […]

#Trichy 3 Min Read
Default Image

சுஜித் மீட்புக்கு செலவான உண்மையான தொகை இதுதான்- மாவட்ட ஆட்சியர்

சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த  சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிச் செய்திகள் அதிகம் உலாவி வருகின்றது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் நடனம் ஆடும் வீடியோ […]

#Trichy 4 Min Read
Default Image

வேகமாக பரவி வரும் சிறுவனின் வீடியோ! அது சுஜீத் இல்லையாம்!

திருச்சி, மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40க்கு அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான் 2 வயது சிறுவன் சுஜித். அவனை மீட்க நான்கு நாட்களாக மீட்பு குழுவினர் போராடினர். சுஜீத்தை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடியவே நேற்று இரவு சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர், இன்று காலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. சிறுவனின் உடலுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் அனைவரும் தங்கள் இரங்கலை வருத்தத்துடன் […]

RIP Sujith 3 Min Read
Default Image

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்..! முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை ..!

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் – மேரி தம்பதியின் மகன் தான் 2 வயது சுர்ஜித் . இந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தன்  வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது 05 .40 மணிக்கு அங்கு பராமரிப்பில்லாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி சுர்ஜித் விழுந்துவிட்டான். ஆழ்துளை கிணற்றில் முதலில் 26 அடி ஆழத்தில் சுர்ஜித் இருந்துள்ளான். அப்போது அவனை மீட்கும் முயற்சிகள் நடைபெறும் வேளையில் அச்சிறுவனுக்கு ஆக்சிஜன் […]

#Trichy 10 Min Read
Default Image

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்தனர். சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள்  தீவிரமாக நடைபெற்றது.இதனையடுத்து  இன்று  […]

#Trichy 3 Min Read
Default Image

மீட்பு பணிக்காக பஞ்சாபில் இருந்து அனுபவம் வாய்ந்த இரண்டு விவசாயிகள் வருகை..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 75 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவன் சுர்ஜித்தை மீட்க அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. இந்நிலையில் குழந்தை மீட்பில் பணியில் அதிக அனுபவம் வாய்ந்த இரண்டு பஞ்சாப் விவசாயிகள் மீட்பு பணிக்காக  நடுகாட்டுபட்டிக்கு வரஉள்ளனர். இன்று இரவு 11.30 மணிக்கு திருச்சி விமானநிலையம் வருகின்றனர். அந்த இரண்டு பேரையும் விமானநிலையத்தில் இருந்து […]

#Trichy 2 Min Read
Default Image

உறவாட வாமகனே, உசுரோட வாமகனே – வைரமுத்து உருக்கமான ட்வீட்

உறவாட வாமகனே, உசுரோட வாமகனே என்று வைரமுத்து உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோளக் கொல்லையில சொல்லாமப் போனவனே மீளவழி இல்லாம நீளவழி போனவனே கருக்குழியிலிருந்து கண்தொறந்து வந்ததுபோல் எருக்குழியிலிருந்து எந்திரிச்சு வந்திரப்பா ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே ஒரேஒரு மன்றாட்டு உசுரோட வாமகனே — […]

#Trichy 3 Min Read
Default Image