உறவாட வாமகனே, உசுரோட வாமகனே – வைரமுத்து உருக்கமான ட்வீட்

உறவாட வாமகனே, உசுரோட வாமகனே என்று வைரமுத்து உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உறவாட வாமகனே, உசுரோட வாமகனே என்று வைரமுத்து உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

unknown node