மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் “கடைமயை செய்”. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார்.
கணேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டிரைலரை சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.
இருவரும் மாநாடு திரைப்படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்திலும் தனுஷ் கோடி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா தனுஷ் கோடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…