பார்த்த உடனே பட்டுனு தூக்கிட்டாரு! சூர்யாவால் பதறிய திவ்யா துரைசாமி!

Published by
பால முருகன்

Dhivya Duraisamy : சூர்யா தன்னை பார்த்தவுடன் தூக்கிட்டாரு என் நடிகை திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.

புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமான பல நடிகைகள் தற்போது படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திவ்யா துரைசாமியை சொல்லலாம். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களின் மூலமே இவர் மக்களுக்கு மத்தியில் குறுகிய காலத்திலே பிரபலமானார். பலரும் இவரை டெஸ்லா என்று கூட அழைத்தார்கள்.

இதன் காரணமாகவே நடிகை திவ்யா துரைசாமிக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறைவாக வந்தாலும் கூட நல்ல வரவேற்ப்பை கிடைத்தது என்று கூட சொல்லலாம். இந்த படத்திற்கு பிறகு திவ்யா துரைசாமிக்கு ப்ளூ ஸ்டார் படத்திலும் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்திலும் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திவ்யா துரைசாமி எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை திவ்யா துரைசாமி ” எனக்கு சூர்யா சாருடன் நடிக்கும்போது சற்று பயமாக இருந்தது.

குறிப்பாக ஒரு காட்சியில் என்னை சூர்யா சார் தூக்கி கொண்டு செல்வது போல காட்சி இருக்கும். அந்த காட்சியில் நடிக்கும்போது ரொம்பவே பயமாக இருந்தது. ஏனென்றால் நான் சற்று குண்டாக இருக்கிறேன் என்னை எப்படி சூர்யா சார் தூக்குவார் என்று யோசித்து கொண்டு இருந்தேன் பயமாக இருந்தது. ஆனால், பார்த்த உடனே பட்டுனு தூக்கிட்டாரு.

தூக்கிவிட்டு என்னுடைய எலும்பு எதுவும் குத்தியது என்றால் என்னிடம் சொல்லு நான் உடனடியாக உன்னை கீழே இறக்கி விடுகிறேன் என்று கூறினார். நான் தான் பயந்து கொண்டு இருந்தேன் சூர்யா சாருக்கு சுத்தமாக பயமே இல்லை என்னை தூக்கிவிட்டார்” என்று திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், திவ்யா துரைசாமி தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

2 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

2 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

3 hours ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

4 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

4 hours ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

5 hours ago