Bharathiraja and ivana [File Image]
Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட மனிதர். இதனை அவர் பேட்டிகளில் பேசும் போது தெரியும். ஒரு காலத்தில் ஹிட் படங்களை இயக்கி கொண்டு இருந்த அவர் தற்போது சமீபகாலமாக படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாகதிருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள கள்வன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவானாவை பாரதிராஜா திட்டினாராம்.
அதும் சீரியஸ் ஆக எல்லாம் திட்டவில்லை ஜாலியாக திட்டி இருக்கிறார். ஒரு முறை ஷூட்டிங்கின் போது இவானா பாரதி ராஜாவை கண்டுகொள்ளாமல் போய்விட்டாராம். உடனடியாக ஏய் இங்க வா நான் யார் தெரியுமா என்ன நீ என்னை கண்டு கொள்ளலாமா போற? நான் யாருனு சொல்லுன்னு கேட்டாராம் அதற்கு இவானா சில நேரம் யோசித்து பாரதிராஜா என்று கூறினாராம்.
அவர் அப்படி மிரட்டிய அடுத்த நாளில் இருந்து இவானாவை எங்கு பார்த்தாலும் குட் மார்னிங் என்று கூறிவிடுவாராம். பாரதி ராஜா அன்று செல்லமாக மிரட்டிய காரணத்தால் தான் இவானா பயந்து போய் பாரதிராஜாவிடம் பேசினாராம். இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜாவே ஜாலியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…