தர்பார் பட கேமரா மேன் சந்தோஷ் சிவன் அளித்த திடீர் தகவல்!

Published by
Sulai

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ரஜினிகாந்த் ஆவார்.இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துவிட்டு தலைவர் 168 படத்தின் பூஜையை துவங்கியுள்ளார்.

இந்நிலையில் தர்பார் படம் பொங்கலுக்கு வெளிவரும் என்ற தகவல் வெளியாகியது.இதனால் இப்படத்தின் ட்ரைலர் நாளை சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் என்பதால் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால் நேற்று தர்பார் படத்தின் கேமரா மேன் சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தல் படத்தின் ட்ரைலர் பற்றி பதிவு செய்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.ஆனால் இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்ரைலர் தேதி இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.

Published by
Sulai

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago