தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகை ஸ்ரீதேவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர். இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரது திரையுலக வட்டாரங்களில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நடிகை ஜான்வி கபூர், தனது தாயின் இரண்டாவது நினைவு நாளன்று தனது கருப்பு வெள்ளை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ஒவ்வொரு நாளும் உங்கள் இழப்பை உணருகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜான்வி கபூர் தனது தாய் இறப்பு குறித்து கூறுகையில், படப்பிடிப்பு, சுற்றுலா, தோழிகளுடன் ஊர் சுற்றுதல் என பரபரப்பாக இருந்தாலும், என் அம்மா இப்போது இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன். அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…