இயக்குனர் டான் சாந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொரில்லா. இப்படத்தில், நடிகர் ஜீவா மற்றும் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இப்படம் குறித்து ஜீவா அவர்கள் கூறுகையில், இப்படத்தில் நடித்துள்ள சிம்பண்சியின் சேட்டைகள் குறித்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படப்பிடிப்பின் போது, சிம்பன்சி குரங்கிடம் அடி, உதை, குத்து வாங்காதவர்களே கிடையாது. அதன் மனநிலை நன்றாக இருந்தால், நன்றாக நடிக்கும், சில நேரங்களில் பயங்கரமாக அடிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், எவ்வளவு சேட்டைகள் செய்தாலும், சிறிது நேரத்தில் மனம் மாறி குழந்தை போல பழக ஆரம்பித்து விடும் என்றும், இப்படத்திற்காக இரண்டு சிம்பன்சிகளை தத்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…