Categories: சினிமா

காந்தியை கொன்றவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுப்பார்கள்.? பிரகாஷ் ராஜ் காட்டம்.!

Published by
மணிகண்டன்

அண்மையில் 2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதில் சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. சிறந்த நடிகராக புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கபட்டது. சிறந்த நடிகையாக பாலிவுட் நடிகை அலியா பட் கங்குபாய் படத்திற்காக அறிவிக்கப்பட்டது.

ரிலீஸ் சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்க்கு விருது அளிக்கப்பட்டு இருந்தது. தமிழில், சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு, பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை, தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் உள்ளிட்ட எதிர்பார்க்கப்பட்ட படங்களுக்கு விருது அறிவிக்கப்படவில்லை.

இதனால் தேசிய விருது அறிவிக்கப்பட்டது முதல் பலரும் அதனை பற்றி விமர்சித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜும் தேசிய விருது  அறிவிப்புகள் குறித்து விமர்சித்து உள்ளார்.

அதில், மகாத்மா காந்தியை கொன்றவர்கள், அண்ணல் அம்பேத்கரின் தத்துவத்தை அளிக்க நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்குவார்கள் என கட்டமாக தனது அதிருப்தியை X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

3 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

5 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

6 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

6 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

7 hours ago