இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், சினிமா தோழிகள் மற்றும் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை ராசிக்கன்னா இதுகுறித்து கூறுகையில், ‘இப்ப்போதையை சூழ்நிலையில், தகவல்கள் தெரிந்து கொள்வது முக்கியம் தான். ஆனால், அளவுக்கு மீறி அங்கு இவ்வளவு பேர் இறந்து விட்டனர். நாடே ஏதோ ஆகிக்கொண்டு இருக்கிறது. உலகமே அழிந்து விடப்போகிறது என்ற விஷயங்களையெல்லாம் தாழாய்யில் எரிக் கொண்டு, மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம்.
உங்கள் எண்ணங்களை நல்ல விஷயங்களில் திருப்புங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள். தவறாமல் யோகா, தியானம் செய்யுங்கள். இதனால் மனதுக்கு அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும். பயத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.
மேலும் நேரத்தில் அழகு மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தும், நேரம் கிடைக்கலாம் ஒதுக்கி வைத்தோமோ அதையெல்லாம் செய்யுங்கள். வீட்டில் நானும் அதைதான் செய்துக்க கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…