Categories: சினிமா

பிரான்ஸ் நாட்டில் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்திய குஷ்பூ.! வைரலாகும் புடவை கிளிக்ஸ்..!

Published by
செந்தில்குமார்

நடிகை குஷ்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சீவரம் புடவை அணிந்திருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் 76வது  பதிப்பு மே 27 தேதி வரை நடைபெறவுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழா முதன் முதலில் 1946 இல் கலை துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்டது.

Khushbu Sundar at Cannes [Image Source : Instagram/@khushsundar]

இந்த விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் சென்றுள்ள இஷானு திரைப்படக்குழுவில், இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு சுந்தர் பங்கேற்றுள்ளார். முன்னதாக, இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Khushbu Sundar at Cannes [Image Source : Instagram/@khushsundar]

தற்பொழுது, நடிகை குஷ்பு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கையால் நெய்யப்பட்ட காஞ்சீவரம் புடவையை அணிந்து சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, கையால் நெய்யப்பட்ட ஒவ்வொரு சேலையும், நம் நெசவாளர்களுக்கு கலையை உயிர்ப்பிக்க உதவுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago