நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் வருகிறார். இவர் மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு போன்றவை குறித்து பல விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எனக்கு பிடித்த மூன்று பண்புகள் என ரஜினி, அஜித் மற்றும் விஜய் கூறிய வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ஒருவர், அந்த பதிவிற்கு, ‘ஏன் கமல் சார் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா போலி பகுத்தறிவாதியே’ என கமெண்ட் செய்துள்ளார்.
இதற்க்கு பதிலளித்த நடிகர் விவேக், ‘நீங்கள் என்னை பற்றி சொன்னதை கமல் சாரிடம் சொல்லுங்கள். அவரே உங்களை திருத்துவார். எங்கள் நட்பு முட்டாள்களுக்கு புரியாது.’ என பதிலளித்துள்ளார்.
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…