கன்னட டிவி சானலை சேர்ந்தவர் இளம் நடிகர் கிரண் ராஜ். அதே போல மும்பையை சேர்ந்தவர் மாடலிங் நடிகை யாஸ்மின் பதான். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலிசாரால் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மீது மும்பை போலிஸ் காவல் நிலையத்தில் கடந்த 29 ல் தன்னை அடித்து துன்புறுத்தியாக யாஸ்மின் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலிஸ் விசாரணை நடைபெற்றது. இதில் இருவருக்கும் மும்பையில் ஷூட்டிங்கின் போது நண்பர்களாகி பின் இருவரும் லிவ் இன் டூகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் […]
தோனியின் வாழ்க்கை வரலாறை படமாக வெளிவந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனை செய்தது. இப்படத்தின் தோனியின் மனைவியாக சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தவர் க்யாரா அத்வானி. இவர் தற்போது மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் க்யாரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு மிகவும் மோசமாக கவர்ச்சி உடை அணிந்து வந்து சர்ச்சையை ஏற்படுத்தினார், அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது
அயன், கோ, கவண் என பல படங்களில் நடித்தவர் ஜெகன். இவரை நடிகர் என்பதை விட, பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் என்று சொன்னால் தான் தெரியும். ஏனெனில், அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மூலம் ஜெகன் செம்ம பேமஸ் ஆகிவிட்டார், கனேக்ஷன் ஜெகன் என்றால் தமிழகத்திற்கே தெரியும். இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் தன் மனைவி வான்மதியுடன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தன் மூத்த மகன் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார், […]
ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின் அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகர் சிவகார்திகேயன். இந்நிலையில் தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் அதே தொலைக்காட்சி நடத்திவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் டீஸர் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது, அதில் அந்த தொலைக்காட்சி சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டத்தை கொடுத்துள்ளது. “என்டர்டெயின்மென்ட் கிங்”என்பது தான் அந்த பட்டம்.
பிரபல ஹீரோக்களைபற்றி சென்ற ஆண்டு கோலிவுட் பாடகி சுசித்ரா பெயரில் சுசிலீக் என்ற இணைய தள பக்கத்தில் தாறுமாறாக புகார்கள் கூறப்பட்டன. தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசிலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதே பாணியில் டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்த பிரபலங்களைப் பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றதுடன் அது குறித்து ஆதாரங்களை சேனல் ஒன்றில் தந்திருப்பதாகவும், […]
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திருச்சி உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்தை இன்று வழங்கினார். இதற்கிடையே, கடந்த மாதம் 8-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்துகொண்ட, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்த கமல்ஹாசன் அறிவித்தபடி, உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கினார். உஷாவின் கணவர் ராஜாவிடம் ரூ.5 லட்சமும் […]
காவிரி பிரச்னை தொடர்பாக பல வழிகளில் போராடி நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகிறோம். நான் ஒரு யோசனை சொல்கிறேன். சிலர் இதை விரும்பாமல் இருக்கலாம். யோசித்து முடிவெடுங்கள். சிஎஸ்கேவின் முதல் ஆட்டம் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. 50,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானம் காலியாக இருந்தால் அது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும். உலகளவில் தொலைக்காட்சியில் அதைப் பார்ப்பார்கள். ஒரு ரூபாய் செலவழிக்காமல் இதைச் செய்துகாட்ட முடியும். சிறு தியாகத்தின் வழியாக. ஜூன் 12-ம் தேதி ஒவ்வொரு வருடமும் […]
திருச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் , காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும் காவிரி விவகாரத்தில், 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும் ஆளுங்கட்சியின் போலியான உண்ணாவிரத போராட்டங்களால் எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை. மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு நடந்து கொள்கிறது இன்று நடக்கும் […]
2.0 ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகி உள்ள படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஷங்கர் இயக்க,, லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி இரண்டு முறை தள்ளிபோய்விட்டது. இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என தெரிகிறது. இந்தப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். முதல்பாகத்தை தொடர்புபடுத்தி […]
நடிகைகளின் கவர்ச்சியை மையமாக்குவதை யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால் நடிகைகளில் ஒரு சில நேரங்களில் கவர்ச்சி விசயங்களில் இறங்கி விடுகிறார்கள். ஆனால் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் புருனா அப்துல்லா. இவர் அஜித் நடித்த பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது இவரின் வாடிக்கையாகிவிட்டது
சுசிலீக்ஸ் போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவுகள் பெரிய சர்ச்சையாக வெடித்தது. நேற்று அவர் ஒரு முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இவர் நயன்தாரா நடித்த அனாமிகா, சாய்பல்லவி நடித்த பிடா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஸ்ரீரெட்டி தன் முகநூல் பதிவில் “அந்த இயக்குனர் தெலுங்கு பெண்கள் படுப்பதற்கு மட்டும்தான் – வேறு எதற்கும் தகுதியானவர்கள் இல்லை. அவர் உங்களுடன் வீடியோ காலில் பேச என்னவேண்டுமானாலும் […]
ரயில் மூலம் மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டிற்காக திருச்சி சென்றடைந்த நடிகர் கமல்ஹாசனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் வைகை விரைவு ரயிலில் புறப்பட்ட கமல்ஹாசன், வழியில் விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் ஆகிய இடங்களில் கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்தார். இதனிடையே, ரயிலில் தம்முடன் நிழற்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய பயணிகளுடன் அவர் படம் எடுத்துக் கொண்டார். உடன் வந்த செய்தியாளர்களிடம் தனித்தனியாக அவர் உரையாடினார். திருச்சி சென்றடைந்த அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக […]
கார் காணாமல் போன விவகாரத்தில் யுவன் சங்கர் ராஜா வீட்டில் நடந்த நகைச்சுவை சம்பவத்தால் தலையில் அடித்துக்கொண்ட போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர். சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி பின்புறம் ஒரு அபார்ட்மெண்டில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா வசித்து வருகிறார். இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்துள்ளனர். சாதிக் (34) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜா […]
பாலிவுட்டில் கடந்தவாரம் வெளியானப் படம் ‘பாகி – 2’. இதில் டைகர் ஷெராஃப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார் திஷா பதானி. இந்தப் படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் திஷா தனது, அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். கேன்ஸ் பட விழாவில் சுந்தர்.சி அறிவித்த சங்கமித்ரா படம் தான் அது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். முன்னதாக சங்கமித்ரா கதாப்பாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்து, […]
கடந்த 1ஆம் தேதியில் இருந்து திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், க்யூப் நிறுவனத்திற்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படங்கள் ஏதும் ரீலிசாகாத நிலையில், சமந்தாவின் படம் ஒன்று வசூலில் சாதனை படத்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக சினிமா ஸ்டிரைக் தொடர்ந்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை குறிவைத்து, ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால், தற்போது புதிய படங்கள் ஏதும் வெளியாகாத காரணத்தால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. சில ஆங்கில படங்கள், பழைய […]
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 50 நாட்களாக அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பலர் மக்களுடன் மக்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் ஆலையை மூடக் கோரி குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் சதீஷும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். “லண்டன்ல இருக்கும் ஒரு பிசினஸ்மேன், ஆஸ்திரேலியாவுல இருந்து தாதுப்பொருளைத் தூத்துக்குடிக்கு எடுத்துவந்து, அதை சுத்த தாமிரமா மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டுப் போறதுக்குப் பெயர்தான் ஸ்டெர்லைட். […]
ஐஸ்வர்யாராய் தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . அதை தொடர்ந்து அவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். தமிழ் சினிமாவில் தலை காட்டுவதே அரிதாக இருந்தது, எந்திரன், ஜீன்ஸ், ராவணன் என அவர் நடித்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நிலையில் இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார், ஐஸ்வர்யா ராயின் தற்போதைய வயது 45. இந்த வயதில் இவர் ஒரு ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு கொடுத்த போஸ் செம்ம வைரலாகி வருகின்றது, […]
இன்றைய கால இளைஞர்களின் ஐல்லிக்கட்டு பிரச்சனைக்கு பிறகுதான் ஷக்தி அனைவருக்கும் புரிந்திருக்கிறது. இப்போது அடுத்ததாக அவர்களின் பெரிய ஆதரவு தூத்துக்குடி மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது. Sterlite ஆலையால் பல பிரச்சனைகள் எழும்பி வருகிறது, ஆனால் அரசாங்கமோ தீர்வை நோக்கி முடிவு எடுப்பது போல் தெரியவில்லை. எனவே அவர்களுக்கு தங்களது ஷக்தியை காட்ட களமிறங்கியுள்ளனர் இளைஞர்கள். காவிரி மற்றும் Sterlite பிரச்சனைகளுக்காக பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இந்த நேரத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு […]
அரசியலில் அவசியம் ஏற்பட்டால் ரஜினியையும் எதிர்க்க தயங்கமாட்டேன். ரஜினியை எதிர்க்கும் நிலை வரக் கூடாது என்றும் விரும்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். திருச்சி பொன்மலை பகுதியில் மக்கள் நீதி மய்ய மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சி புறப்பட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இந்த பயணத்தின் போது கமல்ஹாசன் ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதையடுத்து […]
ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக வரும் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர் காலை 9 […]