சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு  ஜோடியாக ஒப்பந்தம் செய்ய தீவிரம்…!

நயன்தாராவை பொன்ராம் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘சீமராஜா’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு  ஜோடியாக ஒப்பந்தம் செய்ய தீவிரமான முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்துள்ளன. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்த போராட்ட நாட்களை முழுமையான கதை உருவாக்கும் பணிக்கு ஒதுக்கிக்கொண்டு அப்பணியை முடித்திருக்கிறார், இயக்குநர் ராஜேஷ். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தன. அதனை எம்.ராஜேஷ் மறுத்தார். தற்போது […]

#ADMK 3 Min Read
Default Image

ஸ்ருதி விட்டதைப் பிடித்த பாலிவுட் கிளாமர் ஹீரோயின் …!

தென்னிந்திய சினிமாவுக்கு கோலிவுட் ஹீரோயின்களில் ஒரு சில நடிகைகள் இந்தி படங்களில் நடித்தாலும் தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும்  திரும்பினர். ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் அடுத்தடுத்து நடித்ததுடன் இசை அமைப்பாளர், பாடகி என பிற பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த 1 வருடமாக அவர் எந்த படமும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில், ‘சங்கமித்ரா’ படத்தில் டைட்டில் வேடத்தில் நடிக்க கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டவர் அதற்காக வாள் பயிற்சியும் பெற்றார். […]

#TamilCinema 4 Min Read
Default Image

யார் என்ன சொன்னாலும் எனக்கு புடிச்சது இந்த கலாச்சாரம் தான் …!ஹாட்டா பதில் சொன்ன எமி …!

நடிகை ஏமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நிலையில், 2.0 படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர்கேர்ள் (Supergirl) சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் ஹீரோவாக நடித்த ஐ படம் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பல மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அதன் மூலம் முன்னணி நடிகையாவிட்டார் ஏமி.   மேலும், பிஸியாக பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார். […]

cinema 3 Min Read
Default Image

ஸ்ரீ லீக்ஸ் மீது ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு …!

ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் ரகசியங்களை வெளியிடுவதாக கூறிய நடிகை ஸ்ரீரெட்டி மீது  நேற்று வழக்குப் பதிவு செய்தனர். தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீரெட்டிசில தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவருக்கு எந்த சினிமா வாய்ப்புகளும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீரெட்டி, சில தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சினிமா வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்கள் என தொலைக்காட்சிகளில் பகிரங்கமாக தெரிவித்தார்.மேலும், தெலுங்கு பேசும் நடிகைகளை உல்லாசத்துக்கு மட்டுமே […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018:இந்த வருட ஐபிஎல்லில் பாலிவுட் நடிகைகளுடன் குத்தாட்டம் போடத்தயராகும் கோலிவுட் நடிகை …!

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது. தமன்னாவின் நடனம் ஐபிஎல் தொடக்க விழாவில் இடம்பெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல நடிகர், நடிகைகளையும் இதில் இடம்பெறச் செய்து வருகின்றனர் போட்டியை நடத்துபவர்கள். […]

#Cricket 3 Min Read
Default Image

சினிமாவில் படுக்கைக்கு அனுப்பும் விவகாரம் …!அந்த விஷயத்தில் இயக்குனருக்கு சவால் விடும் ஆபாச லீக் நடிகை ….!

பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதுடன் படுக்கைக்கும் அழைப்பவர்கள் திரைப்படத்துறையில் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி ஆதாரப்பூர்வமாக வெளியிடுவேன் என்று டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி தனது இணையதள பக்கத்தில் புகார் கூறியிருந்தார். ஆனால் யாருடைய பெயரையும் அதில் குறிப்பிடவில்லை. இந்நிலையில் டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலாவை பற்றித்தான் ஸ்ரீரெட்டி குறிப்பிடுகிறார் என இணைய தளத்தில் தகவல் பரவியது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர் கம்முலா,’நடிகைக்கு எச்சரிக்கை விடுத்தார். தன்னை குறிப்பிடுவதுபோல் எழுதியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என […]

#Chennai 3 Min Read
Default Image

இவரு 5வருட சிறைக்கு சென்றாரா?இல்ல ஷூட்டிங் போனாரா ?சிறையில் தெனாவட்டாக இருக்கும் சல்மான் …!

  5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2 மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது.   ஜோத்புர் நீதிமன்றம் Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் […]

#Chennai 5 Min Read
Default Image

ஒரு வழியாக 20 வருடங்களுக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார் சல்மான் கான்…!நம்பியிருக்கும் தயாரிப்பாளர்களின் கதி என்ன ?

5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2 மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது. ஜோத்புர் நீதிமன்றம் Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் […]

cinema 5 Min Read
Default Image

கடுமையான தண்டனை பெற்ற சல்மான்…!5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்…!

2 மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது. ஜோத்புர் நீதிமன்றம் Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பென்ட்ரே ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதித் […]

#BJP 4 Min Read
Default Image

மீண்டும் மெகா ஸ்டாருடன் ஜோடி சேரும் ராய் நடிகை …!

பல்வேறு திரைப்பட விழாக்களில்  தமிழில் மம்மூட்டி நடித்துள்ள பேரன்பு படம் பங்கேற்று விருதுகள் வென்று வருகிறது. இதையடுத்து அவர், மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்,ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் நடிக்கும் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மலையாளத்தில் அவர் நடிக்கும் படம், குட்டநாடு பிளாக். இதில் ராய் லட்சுமி, பூர்ணா ஹீரோயின்கள். கேரளாவிலுள்ள குட்டநாடு என்ற இடத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை சேது இயக்குகிறார். ஏற்கனவே […]

#Chennai 2 Min Read
Default Image

திமுக உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்துக்கு கமல் ஆதரவு …!கைது செய்யப்படுவது அடக்குமுறை…!

போராட்டத்தை அடக்கும்போது வன்முறையாக மாறலாம் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் இதற்கு முன் :- இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு […]

#ADMK 6 Min Read
Default Image

சல்மான் கான் இனி 2 வருடம் சிறையில்!! : ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்தி சினிமாவின் ஒபனிங் கிங் என வர்ணிக்கப்படும் பாலிவுட் ஸ்டார் சாலமன் கான், சிலவருடங்களுக்கு முன்னர் ஷூட்டிங் சென்றபோது மானை சுட்டதாக கூறி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நடைபெற்று வந்த ஜோத்பூர் நீதிமன்றம் மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சல்மான்கானுக்கு 2 ஆண்டுகள் சிறை விதித்தது ஜோத்ப்பூர் நீதிமன்றம். மேலும் இந்த வழக்கில் இருந்த சையீப் அலிகான், தபு, நீலம் […]

bollywood 2 Min Read
Default Image

அதிர்ச்சி செய்தி …! மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி..!அதிரடி தீர்ப்பு வழங்கிய ஜோத்புர் நீதிமன்றம்…!

ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு  வழங்கியது. ஜோத்புர் நீதிமன்றம்  Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பென்ட்ரே ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. 20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு வெளியாவதையொட்டி குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் […]

#Chennai 3 Min Read
Default Image

சல்மான்கான் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…! இன்று கலைமான்களை வேட்டையாடிய வழக்கில் தீர்ப்பு …!

ஜோத்புர் நீதிமன்றம்  Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பென்ட்ரே ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்குகிறது. 20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு வெளியாவதையொட்டி குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று சல்மான் கானின் ஜிப்சி வாகனத்தில் நட்சத்திரங்கள் அனைவரும் ஜோத்புர் வந்து […]

#Chennai 2 Min Read
Default Image

திடீர் என்று முன்னால் பட பாணியில் களமிறங்கும் நயன்தாரா …!ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி …!

கடந்த ஆண்டு  நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அறம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நயன்தாரா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியிருந்த இதில் நயன்தாரா கலெக்டராக நடித்திருந்தார். மேலும், ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த […]

#Chennai 4 Min Read
Default Image

காவிரி விவகாரத்தில், முதுகிற்கு பின்னால் ஒழிந்துகொண்டு தமிழக அரசு செயல்படுகிறது”…!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்துள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்திற்கான 6 பாடல்கள் வெளியிடப்பட்டன. பின்னர் கூட்டத்தில் பேசிய  கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் பல நூறு ஆண்டுகளாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் அமைதியாக ஒத்துழைக்க மறுக்கும் என தெரிவித்த அவர், […]

#ADMK 4 Min Read
Default Image

திருச்சியில் நடந்த கமல் கட்சிக் கூட்டமா இது ?வாயை பிளக்கும் மற்ற கட்சிகள் …!

நேற்று (ஏப்ரல் 4) திருச்சியில் நடைப்பெற்ற 2 ஆவது கட்சிக்கூட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் நடத்தினார். இதற்காக கடந்த (ஏப்ரல் 3) சென்னை எழும்பூரில் இருந்து வைகை ரயில் மூலம் திருச்சி சென்ற கமலுக்கு, சென்னையிலும் சரி திருச்சியிலும் சரி மாபெரும் வரவேற்பு அளிக்கப் பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தில் கட்சி நடவடிக்கை குறித்தும்,அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும், கட்சி கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்த முக்கிய திட்டங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. […]

#ADMK 3 Min Read
Default Image

தந்திரமான நரி – கவுதம் மேனனை தாக்கி பேசிய முன்னணி தயாரிப்பாளர்

துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் கவுதம் மேனன் ட்விட்டரில் மோதிக்கொண்டது பெரிய சர்ச்சையானது. இருவரும் பின் தனியாக விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கவுதம் மேனனை தந்திரமான நரி என கூறி விமர்சித்துள்ளார். கவுதம் மேனன் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் பதிவிட்ட அவர், “அவர் மீது முன்பே போலீசில் புகார் அளித்தோம், ஆனால் தற்போதும் அவர் வலையில் பலர் சிக்குகிறார்கள். கார்த்திக் நரேன் தைரியமாக இந்த பிரச்சனையை […]

#TamilCinema 2 Min Read
Default Image

நெசவாளர்கள் பற்றி ராஜேஸ்வரி பாடிய பாடல்- இறுதியில் நடந்தது

ராஜலட்சுமி-செந்தில் என்ற தம்பதிகள் மக்களிடையே இப்போது மிகவும் பிரபலம். பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் கிராமிய பாடல்களை பாடி மக்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி ராஜலட்சுமி ஒரு நிகழ்ச்சியில், நெசவாளர்கள் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக கூறி ஒரு பாடலும் பாடினார். அவரின் அந்த நெசவாளர் பதிவிற்கு பின் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாம். அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளதாம். பாடகர் பெண்னி தயாள் நெசவாளர்களால் உருவாக்கப்படும் துணிகளை பெரிய தொகைக்கு […]

cinema 2 Min Read
Default Image

பிரம்மாண்ட வசூல் ஈட்டி வரும் சமந்தா படத்திற்கு தடை!

தெலுங்கு ஸ்டார் ராம்சரன் மற்றும் நடிகை சமந்தா கிராமத்து வேடத்தில் நடித்துள்ள ரங்கஸ்தலம் படம் பிரம்மாண்ட வசூல் ஈட்டி வருகிறது. வெளியான மூன்றே நாளில் படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த படத்திற்கு சென்னையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் மட்டும் 1 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது மற்ற தெலுங்கு படங்களின் வாழ்நாள் வசூலை விட மிக அதிகம். இந்நிலையில் சென்னையில் வரும் ஞாயிற்றுகிழமைக்கு பிறகு ரங்கஸ்தலம் திரையரங்குகளில் இருந்து திரும்பப்பெறபடுவதாக […]

#Samantha 3 Min Read
Default Image