நடிகைகள் சினிமாவில் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் எப்படி இருந்து நமக்கு மோசமான நிகழ்வு நடக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு குறும்படத்தில் நடிக்க போய் பிரச்சனையில் சிக்கியுள்ளார் போஜ்பூரி நடிகை. உபேந்திர குமார் என்ற தயாரிப்பாளர் 28 வயது நாயகியை வைத்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தில் நாயகி துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வரும் காட்சியில் எதிர்ப்பாராத விதமாக ஆடைய விழுந்திருக்கிறது. கேமராவில் பதிவானதை பார்த்த நாயகி தயாரிப்பாளரிடம் டெலிட் செய்ய […]
சினிமாவில் இவர்கள் இணைந்தால் அந்த படம் சூப்பராக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. அப்படி இசையில் சொல்லப்போனால் கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான், சூர்யா-ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு-யுவன் அடுத்து கூற வேண்டுமானால் அனிருத்-தனுஷ். DnA என்று செல்லமாக ரசிகர்களால் அனிருத்-தனுஷ் கூட்டணி கூறப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் சில வருடங்களாக எந்த படத்திலும் கூட்டணி அமைக்கவே இல்லை, இதனால் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அனிருத் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அடுத்த […]
240 கோடி நயன்தாரா நடித்து வரும் புதிய படத்திற்கு பட்ஜெட் செலவிடப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழில் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா பிறமொழிகளில் சீனியர் நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழில் அதிக வாய்ப்புகள் அவருக்கு இருந்தும் அவர் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். Topfakeid is our best bet for your fraudulent id requirements. The provider is active and considers issuing virtual fake ids for verification. […]
பிரியங்கா சோப்ரா தான் நடித்து வரும் வெளிநாட்டு ‘டெலிவிஷன் ஷோ’வான ‘குவான்டிகோ’வின் படப்பிடிப்பிற்காக விரைவில் அயர்லாந்து செல்ல இருக்கிறார் . அதனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே மும்பையில் இருப்பார். இதற்கிடையில் வீட்டிலிருக்கும் இந்த நாட்களில் புதிய ஸ்கிரிப்டுகள் படிக்க, நண்பர்களை சந்திக்க, குடும்பத்தினருடன் நேரம் செலவிட, பார்லருக்குச் சென்று ரிலாக்ஸ் ஆக என பல விதங்களில் நேரத்தை செலவிட திட்டமிட்டிருக்கிறாராம். தற்போது வந்த செய்திகளின் படி, விரைவில் அவரது அடுத்த பாலிவுட் படத்தை அறிவிக்க இருக்கிறாராம் பிரியங்கா. அவர் […]
அஜித் நடித்த மங்காத்தா விஜய் நடித்த ஜில்லா, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இந்நிலையில் மகத் மிஸ் இந்தியா எர்த் அழகியுடன் டேட்டிங் சென்றுள்ளார். 2012-ம் ஆண்டின் மிஸ் இந்தியா எர்த் அழகி பிரச்சி மிஸ்ராவும் காதலித்து வருகின்றனர். இது குறித்து தெரிவித்த போது துபாயில் நிகழ்சசி ஒன்றில் இருவரும் அறிமுகமானதாகவும், பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்ததால் காதல் மலர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். காதலியை பார்க்க மகத் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் துபாய் சென்று வருவதாகவும், இருவரும் சமீபத்தில் ஆஸ்திரேலியா […]
தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் இவரது படங்களில் குடித்து விட்டு பெண்களை கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இது போன்ற காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களுக்கு முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு சமூக பொறுப்பு கூடியுள்ளது. இனி குடிக்கும் காட்சிகளோ பெண்களை கிண்டலடிக்கும் காட்சிகளோ இருக்காது. […]
சினிமா ரசிகர்கள் அதிகம் விரும்புவது தொலைக்காட்சி நடிகைகளை என்று கூறலாம். அப்படி தொலைக்காட்சி பிரபலங்களுக்கு ஏதாவது நடந்தால் அதை கேட்டு ரசிகர்கள் வருத்தப்படுவர். அப்படி தெலுங்கு சினிமாவில் பிரபல தொகுப்பாளினி ராதிகா ரெட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) நேற்று 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அதோடு தான் இறப்பதற்கு என்ன காரணம் என்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர், மன அழுத்தம் காரணமாக நான் என்னை கொலை செய்கிறேன், யாரும் இதற்கு காரணம் […]
உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் இயக்குனர் என்றால் ஸ்டிவன் ஸ்பீல்பர்க். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் ரெடி ப்ளேயர் ஒன் என்ற படம் திரைக்கு வந்தது. இப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இப்படம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதை விட படத்தின் விஷுவல் காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது, இப்படம் 170 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால். படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 181 மில்லியன் டாலர் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. […]
தமிழ் சினிமாவில் ஒரு சிலரே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள். அந்த வகையில் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தன் கருத்தை தைரியமாக கூறுபவர் கஸ்தூரி. இவர் டுவிட்டரில் எப்போதும் ஹாட் டாக் தான், எது சொன்னாலும் ட்ரெண்ட் செய்து விடுவார்கள், அந்த வகையில் சமீபத்தில் விஜய், அஜித் குறித்து ஒரு ரசிகர் இவரிடம் கேட்டுள்ளனர். இதில் குறிப்பாக விஜய், அஜித்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் என்ன என்று கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘அஜித் ஹாண்ட்சம், நேர்மையானவர், லாயன் பேன்ஸ் […]
பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர்சித்தார்த் சாகர் கடந்த நான்கு மாதங்களாக காணவில்லை. அவரை பற்றி குடும்பத்தாரிடம் கேட்டாலும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் சித்தார்த் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் என் குடும்பத்தார் என்னை மனரீதியாக கொடுமைபடுத்தினார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் நானே உங்கள் முன்பு வந்து அனைத்து உண்மையையும் தெரிவிக்கிறேன் என்றார். இந்த நிலையில் அவர், எங்கள் வீட்டில் சொத்து பிரச்சனை இருப்பது தெரியாது. சில காரணங்களால் என் பெற்றோர்கள் பிரிந்து […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர் . ஐயா படம் மூலம் தமிழில் குடும்பப்பாங்கான நடிகையாக வந்து பில்லா படத்தில் மிக கிளாமராக நடித்திருந்தார். அஜித், விஜய், ரஜினிகாந்த் என பிரபல நடிகர்களோடு நடித்தவர் ஹீரோயின்களை மையப்படுத்தி வரும் கதைகளில் குதித்தார். அதிலும் மாயா, அறம் படம் அவருக்கு மிகவும் கைகொடுத்தது. பேய்களை மையப்படுத்திய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த இடத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு ரீமேக் படத்தில் நடிக்க […]
‘பாரி (Pari)’ அனுஷ்கா சர்மாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் ஆகும். ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாலிவுட்டில் அனுஷ்கா எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் கதையும் அவரது கதாபாத்திரமும் அழுத்தமாக உள்ளதால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதன் ரீமேக் உரிமையை ஒரு பிரபல தயாரிப்பாளர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அனுஷ்காவின் ரோலுக்கு நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை கேட்கவிருப்பதாகவும் அத்தகவல் […]
ரஜினிக்கு பதில் கூறிய ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கும் பதில் சொல்லட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். இதற்கு முன் ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. இதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் […]
ஸ்ருதிஹாசன் சில மாதங்களாகவே எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அவரது கால்ஷீட் டைரி காலியாகவே உள்ளது. படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார். படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார்.இவரது காதலுக்கு அப்பா கமல் எப்போதோ சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவே திருமணத்திற்கு தடைகள் இல்லை. இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாஸனுக்கு ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் பின் தொடர்ந்து வருகின்றனர். இதில் […]
ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. இதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை வலியுறுத்தி கடந்த 47 நாட்களாக போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில், தொழிற்சாலை […]
மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா ? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் […]
தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார். இதன் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார். இதன் பிறகு போராட்டக் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும். இங்கு இருக்கும் அரசுக்கு கேட்ட மாதிரியே தெரியவில்லை.நான் நடிகன் என்பதைவிட மனிதன் எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாகவே வந்திருக்கிறேன். ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் […]