அஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக இருப்பது பிரபலங்கள் புதிதாக கொடுக்கும் பேட்டிகள் தான். அப்படி அண்மையில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு.அஜீத் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஒரு 10 நிமிடம் அவருடன் உட்கார்ந்தால் உலகத்தில் உள்ள விஷயங்களை பற்றி […]
தானே குற்றப்பிரிவு போலீசார், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்ற புகாரில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்பு விவரங்களை தனியார் துப்பறிவாளர்கள் மூலம் முறைகேடாகப் பெற்ற வழக்கில், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுவிக்கப்பட்டார். விசாரணையில் இவர் அளித்த தகவலில் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களைக் கேட்டதாக காவல்துறை தரப்பு […]
தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் தமிழ் திரை உலகில் நடிகைக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறது. மேலும், அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு கெஸ்ட்ரோலில் நடிக்கிறார். தன்னை விட 10 வயது குறைந்த அனிருத்துடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற […]
மார்ச் 22- இன்று தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நினைவு நாள். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகிய தோற்றத்தாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார்.. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள […]
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடிகர் அமீர்கான், மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணை தயாரிப்பாளராக தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற பிரம்மாண்டமான படமாக இதனை தயாரிக்க அமீர்கான் திட்டமிட்டுள்ளார். அண்மையில் சீக்ரட் சூப்பர் ஸ்டார் படத்தின் அறிமுக விழாவில் பேசிய அமீர்கான், மகாபாரதத்தை திரைப்படமாக எடுப்பது தனது கனவு என்றும், கர்ணன் பாத்திரத்தில் தாம் நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். உடல்வாகு […]
தயாரிப்பாளர்கள சங்கம் தரப்பினருக்கும் , இயக்குனர்கள் சங்கம் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னையில் இயக்குனர்கள்-தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சேரன்,அமீர்,விஷால் , ஏ.ஆர். முருகதாஸ் ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு உட்படபலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகை சமந்தா ஒரே மாதத்தில் பரபரப்பாக நடித்து 3 படங்களை முடித்து கொடுத்துள்ளார் . நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்துள்ளார் சமந்தா.இந்த மாதத்தில் மட்டும் மகாநதி, சீமராஜா மற்றும் ரங்கஸ்தலம் என 3 படத்துக்கும் மேல் நடித்துமுடித்து விட்டார் சமந்தா. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மிகவும் பிரம்மாண்டமாக ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் நடித்து வரும் படம் பிரமாஸ்திரா. பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டிடூடியோ தயாரிக்கிறது. பிரமாஸ்திரா படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. ஆலியா பட் நடிக்கும் சண்டைக் காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. ஆலியா பட் உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டைக் கலைஞாகளுடன் மோதினார். பாதுகாப்பிற்காக ஆலியா பட் ரோப் […]
‘பாவம் விஜய், அஜித், ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங், சென்னையிலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இதனால், ‘விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷலா?’ என்று மற்ற […]
கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,மேலும் ஷாருக்கான் நடிக்கும் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி சினிமா செய்திகள் வருகிறதோ இல்லையோ ஆனால் காதல் கிசுகிசுக்கள் தான் அதிகம் வருகின்றன. தற்போது கத்ரீனா கைஃப் மொடா குடிகாரியாக உள்ள தகவல் வந்துள்ளது. ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் ஆன்ந்த எல்.ராய் இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜீரோ. இதில் குள்ள மனிதராக ஷாருக்கான் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே நாம் அறிந்ததே. […]
நடிகர் விவேக் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தமக்கு தெரியவந்தால், அந்த வெற்றிடத்தில் மரக்கன்றுகளை நடுவேன் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். உலக வன நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் நகைச்சுவை நடிகர் விவேக் கலந்துகொண்டார். தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுடன் உரையாடிய விவேக், பின்னர் மரக்கன்றுகளை நட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக இளைஞர்கள் வார விடுமுறை நாட்களில் மரக்கன்று நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் […]
தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களான முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ‘யாத்ரா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மஹி.V.ராகவ் இயக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடப்பதால் பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் படு சோகத்தில் உள்ளனர். வாரம் வாரம் நிறைய படங்களை திரைக்கு போய் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்போது கடும் கஷ்டமாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த நிலையில் தெய்வமகள் சீரியல் பிரபலம் சிந்து ஸ்யாம் தன் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்தை பற்றி பேசும்போது, மிகவும் அழகான, ஸ்மாட்டான, மாஸான நடிகர். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதுவும் எனக்கு நிஜமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். விஜய்யை பற்றி […]
சிம்பு படங்கள் மூலம் ரசிகர்களிடம் எவ்வளவு பிரபலமானார் என்பது தெரிந்த விஷயம். அதேபோல் அவர் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது சர்ச்சைகள் தான். ஆனாலும் வெற்றியோ, தோல்வியோ எந்த நேரத்திலும் அவருக்கு துணையாக இருந்தது ரசிகர்கள். இப்போது சிம்பு மணிரத்னம் இயக்கும் படத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடித்து வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து வருபவர் சரண்யா. இவர் சமீபத்திய ஒரு பேட்டியில், செல்லக்குட்டி சிம்பு மீது தனக்கு சீக்ரெட் கிரஷ் இருந்ததாக […]
ஆலியா பாட், ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருபவர் இளம் நடிகை . தற்போது இவர் பிரமஸ்த்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சப், ரன்பீர் கபூர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது வில்லன்களுடன் ஹீரோயின் சண்டை போடும் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அந்நேரத்தில் எதிர்பாராமல் உயரமான பகுதியிலிருந்து கீழே விழுந்தார். அவருக்கு அடிபட்டு பலமான காயம் ஏற்பட்டதால் பதட்டமடைந்த படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் […]
பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பத்மாவத் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு என பெரியளவில் பெண் ரசிகைகள் உள்ளனர், ஆனால், இவரின் ஆண் ரசிகர் ஒருவர் என்ன செய்திருக்கின்றார் பாருங்கள். ஒருநாள் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்த பிறகு ரன்வீர் பாத்ரூம் சென்றுள்ளார், அப்போது ஒருவர் இவரை வீடியோ எடுத்துக்கொண்டே வந்துள்ளார். அப்போது ரன்வீர் உடலில் ஒட்டு துணி இல்லாமல் நிற்க, உடனே அந்த நபரை […]
தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் மற்றவர்களுக்கு நிறைய வகையில் உதவி வருகின்றனர். விஜய், அஜித், ரஜினி, கமல் என இவர்களை தாண்டி மற்ற பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சிலரின் படிப்பிற்கோ, சாப்பாட்டிற்கோ உதவுகின்றனர். ஒருசிலர் செய்யும் பணிகள் வெளிவரும். அப்படி பள்ளி குழந்தைகளுக்காக தானே பிரியாணி சமைத்து, பரிமாறி பள்ளி குழந்தைகளுடனேயே உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார் பிரபல நடிகரும், தொகுப்பாளருமான தீபக் . அவர் செய்த அந்த செயலை பிரபல தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றனர். நிகழ்ச்சிக்காக வந்த […]
கேரள மாநிலம் கொச்சி அருகே சிபிஎம் திருப்புணிப்புரா ஏரியாகமிட்டி சார்பில் கட்டிக் கொடுத்துள்ளவீட்டின் சாவியை மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்முட்டியிடமிருந்து வீ்டற்றவர்களாகயிருந்த வேணு-குமாரி தம்பதியினர் மகள்அமுதாவுடன் இணைந்து பெற்றுக் கொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு சொந்தமாக உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் பிளாஸ்டிக் விரிப்பால் மூடப்பட்ட குடிசையில் இந்த குடும்பம் வசித்து வந்துள்ளது. கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த இந்த தம்பதியினர் வயதுக்கு வந்த இரண்டு பெண்குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து நல்லதொரு வீட்டில் […]
தல அஜீத் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித் பெயரை எந்த விழாக்களில் சொன்னாலும் விசில் சத்தம் விண்ணை முட்டும், அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் விவேக் சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு விவேகானந்தர் சொன்ன கருத்து ஒன்றை அவர் குறிப்பிட்டு பேசினார். உங்களுக்கு இப்படி சொல்வதை விட இந்த கருத்தை தான் அஜித் ஒரு பாடலில் […]
பிரபல நடிகர் கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கிடையில் கடைசியாக இவர் இந்தியன்-2 படத்தில் மட்டும் நடிப்பதாக உள்ளார். தற்போது கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்று பயணம் வரவுள்ளார், அடுத்த மாதம் கூட திருச்சியில் பிரமாண்ட கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது, இந்தியாவில் ஒரு ஹாலிவுட் இயக்குனருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது கிரிஷ்டோபர் நோலனுக்கு தான். இவர் விரைவில் […]