தமது காதலன் ஆன்ட்ரெய் கோஸ்சீவ்-ஐ (Andrei Koscheev) நடிகை ஷ்ரியா சரண் திருமணம் செய்து கொண்டார். தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷ்ரியா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா தமது நீண்ட நாள் காதலரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரெய் கோஸ்சீவ்-ஐ கடந்த 12-ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்தார். இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடப்பதாக வந்த தகவலை […]
தமிழ் தொலைகாட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் யார் யார் பிரபலம் ஆனார்கள் என்பது நமக்கு தெரியும். அதில் ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஓவியா . சின்ன சின்ன குறும்புதனமான செயல், தனக்கு பிடித்ததை மற்றவர்களுக்கு பயப்படாமல் செய்வது என நிகழ்ச்சியில் கலக்கியிருப்பார். ஆனால் நடுவில் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிவிட்டார், இது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அவர் அதையெல்லாம் மறந்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். […]
சினிமா நடிகர்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களே மக்களுக்கு தவறான உதாரணமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் வருண் தவான் போக்குவரத்து விதகளை மீறி பிரச்சனையில் சிக்கினார். எப்படி என்றால் டிராபிக் சிக்னலில் வண்டி நிற்கும் போது காரில் இருந்து பாதி வெளியே வந்து ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்படி அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக பெரிய பிரச்சனையானது. இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த குணல் […]
ராதிகா ஆப்தே பாலிவுட் நடிகையான இவர் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். ஆனால் இவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரை பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் அனுராக் கஷ்யாப் இயக்தில் ராதிகா ஆப்தே நடித்த ‘தேவ் டி’ படத்தின் ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இயக்குனர் கேட்டுக்கொண்டதால் போன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கூட […]
தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஸ்டரைக் நடப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் விஜய்-ஷாலினி நடித்த வெற்றி படமான காதலுக்கு மரியாதை பட எடிட்டர் டிஆர். சேகர்அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 81 வயதான சேகர் அவர்களின் இறுதி ஊர்வலம் (22.03.2018) இன்று 5 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கிறது. 80களில் பிரபல எடிட்டராக இருந்த இவர் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, அரங்கேற்ற வேலை, வருஷம் பதினாறு, காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். இவரது இரங்கல் செய்தியை கேள்விபட்ட பிரபலங்கள் […]
இயக்குனர் சங்கத்துடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் ஸ்ட்ரைக் தொடர்பாக நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில் சிம்புவும் ஒரு இயக்குனர் என்பதால் கலந்துகொண்டார். அதில் பேசிய சிம்பு , ” தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவன். அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது. நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள் ? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு […]
இந்திய சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டிவரும் வேளையில், பிரபல தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். “சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அதனால் பல குடும்பம் உடைகிறது. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்” என முதலில் நேஹா ட்விட்டரில் […]
அஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக இருப்பது பிரபலங்கள் புதிதாக கொடுக்கும் பேட்டிகள் தான். அப்படி அண்மையில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு.அஜீத் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஒரு 10 நிமிடம் அவருடன் உட்கார்ந்தால் உலகத்தில் உள்ள விஷயங்களை பற்றி […]
தானே குற்றப்பிரிவு போலீசார், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்ற புகாரில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்பு விவரங்களை தனியார் துப்பறிவாளர்கள் மூலம் முறைகேடாகப் பெற்ற வழக்கில், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுவிக்கப்பட்டார். விசாரணையில் இவர் அளித்த தகவலில் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களைக் கேட்டதாக காவல்துறை தரப்பு […]
தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் தமிழ் திரை உலகில் நடிகைக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறது. மேலும், அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு கெஸ்ட்ரோலில் நடிக்கிறார். தன்னை விட 10 வயது குறைந்த அனிருத்துடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற […]
மார்ச் 22- இன்று தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நினைவு நாள். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகிய தோற்றத்தாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார்.. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள […]
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடிகர் அமீர்கான், மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணை தயாரிப்பாளராக தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற பிரம்மாண்டமான படமாக இதனை தயாரிக்க அமீர்கான் திட்டமிட்டுள்ளார். அண்மையில் சீக்ரட் சூப்பர் ஸ்டார் படத்தின் அறிமுக விழாவில் பேசிய அமீர்கான், மகாபாரதத்தை திரைப்படமாக எடுப்பது தனது கனவு என்றும், கர்ணன் பாத்திரத்தில் தாம் நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். உடல்வாகு […]
தயாரிப்பாளர்கள சங்கம் தரப்பினருக்கும் , இயக்குனர்கள் சங்கம் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னையில் இயக்குனர்கள்-தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சேரன்,அமீர்,விஷால் , ஏ.ஆர். முருகதாஸ் ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு உட்படபலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகை சமந்தா ஒரே மாதத்தில் பரபரப்பாக நடித்து 3 படங்களை முடித்து கொடுத்துள்ளார் . நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்துள்ளார் சமந்தா.இந்த மாதத்தில் மட்டும் மகாநதி, சீமராஜா மற்றும் ரங்கஸ்தலம் என 3 படத்துக்கும் மேல் நடித்துமுடித்து விட்டார் சமந்தா. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மிகவும் பிரம்மாண்டமாக ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் நடித்து வரும் படம் பிரமாஸ்திரா. பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டிடூடியோ தயாரிக்கிறது. பிரமாஸ்திரா படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. ஆலியா பட் நடிக்கும் சண்டைக் காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. ஆலியா பட் உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டைக் கலைஞாகளுடன் மோதினார். பாதுகாப்பிற்காக ஆலியா பட் ரோப் […]
‘பாவம் விஜய், அஜித், ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங், சென்னையிலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இதனால், ‘விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷலா?’ என்று மற்ற […]
கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,மேலும் ஷாருக்கான் நடிக்கும் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி சினிமா செய்திகள் வருகிறதோ இல்லையோ ஆனால் காதல் கிசுகிசுக்கள் தான் அதிகம் வருகின்றன. தற்போது கத்ரீனா கைஃப் மொடா குடிகாரியாக உள்ள தகவல் வந்துள்ளது. ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் ஆன்ந்த எல்.ராய் இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜீரோ. இதில் குள்ள மனிதராக ஷாருக்கான் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே நாம் அறிந்ததே. […]
நடிகர் விவேக் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தமக்கு தெரியவந்தால், அந்த வெற்றிடத்தில் மரக்கன்றுகளை நடுவேன் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். உலக வன நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் நகைச்சுவை நடிகர் விவேக் கலந்துகொண்டார். தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுடன் உரையாடிய விவேக், பின்னர் மரக்கன்றுகளை நட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக இளைஞர்கள் வார விடுமுறை நாட்களில் மரக்கன்று நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் […]
தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களான முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ‘யாத்ரா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மஹி.V.ராகவ் இயக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடப்பதால் பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் படு சோகத்தில் உள்ளனர். வாரம் வாரம் நிறைய படங்களை திரைக்கு போய் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்போது கடும் கஷ்டமாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த நிலையில் தெய்வமகள் சீரியல் பிரபலம் சிந்து ஸ்யாம் தன் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்தை பற்றி பேசும்போது, மிகவும் அழகான, ஸ்மாட்டான, மாஸான நடிகர். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதுவும் எனக்கு நிஜமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். விஜய்யை பற்றி […]