சென்னை : புஷ்பா 2 படம் முதல் பாகம் அளவுக்கு இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் பாகம் என்ன? அதைவிட பயங்கரமாகவே எடுத்து தருகிறோம் என்கிற வகையில் இயக்குநர் சுகுமார் தரமான படத்தினை கொடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு மக்கள் கூறிய விமர்சனங்களை வைத்து பார்க்கையில் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் கண்களில் சிக்கவில்லை. அந்த அளவுக்கு பிசிறு தட்டாமல் முதல் பாகத்தை எந்த அளவுக்கு அனைவருக்கும் பார்த்து ரசித்தார்களோ அதே போலவே ரசித்து வருகிறார்கள். […]
ஹைதிராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் இன்று பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் 2 பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பட ரிலீசுக்கு முன்பே கொடுத்துள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகா மாநிலங்களில் அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து வருகின்றனர். ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களுடன் […]
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ஏஎன்ஆரின் சிலை முன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்பொழுது, திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் சுமார் 8 மணிக்கு நடைபெற்றதாக தகவல்கள் […]
சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்தோடு, நிவாரணம் பொருட்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.10 லட்சத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் […]
சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சைப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற […]
சென்னை : புஷ்பா 1 படம் எப்படி இருந்தது என்று நாம் அனைவரும் தெரியும். ஆனால், இரண்டாவது பாகமும் அதே அளவுக்கு கமர்ஷியல் ரீதியாக இருக்குமா? முதல் பாகம் நம்மளை கவர்ந்த அளவுக்கு கவருமா? என்று படத்தை பார்க்க மக்கள் அனைவரும் டிக்கெட்டை புக்கிங் செய்துகொண்டு காத்துள்ளனர். படம் டிக்கெட் புக்கிங்கிலியே பெரிய சாதனையையும் படைத்திருக்கிறது. குறிப்பாக வெளியாவதற்கு உலகம் முழுவதும் டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளது. எனவே, கண்டிப்பாக வெளியான முதல் […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்.. நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு ஏற்பட்ட சண்டை.. நீத்துவால் ஏற்பட்ட சண்டை ; விஜயா மனோஜ பார்த்து சாதாரண முட்டைக்கு என் கையை வேக வச்சுட்டியே அப்படின்னு தள்ளிவிடுறாங்க ..முத்துவும் மனோஜ ரொம்ப கேலி பண்றாரு .. உன் கடையில இருந்த மூணு முட்டையோட உன்னையும் சேர்த்து நாலு முட்டை ஆச்சு அப்படின்னு கிண்டல் பண்ணி சிரிக்கிறாரு ..இத பாத்துட்டு ரோகினியும் […]
சென்னை : டிசம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்று வரும் சூழலில், ரசிகர்களுக்கு அப்செட் ஆக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தயாரிப்பாளர்கள் படம் 2D, 3D, 4DX மற்றும் IMAX உட்பட பல வடிவங்களில் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது 3D பிரிண்ட் பதிப்பு தயாராக இல்லை என்பதால் 3D-யில் வெளியாகாது என தகவல்கள் வந்துள்ளது. புஷ்பா […]
சென்னை : சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சேனல்களில் ரியாலட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து தமிழ் சின்னத்திரையில் முக்கிய நபராக வலம் வந்தவர் நடிகர் நேத்ரன். சுமார் 25 ஆண்டுகளாக சின்னத்திரை மற்றும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து பரிட்சையமானவர். நேத்ரன், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நேத்ரன் உயிரிழந்தார் என்ற […]
டெல்லி: ப்ரேக்அப் செய்ததால் ஆண் நண்பர் உள்ளிட்ட 2 பேரை கொலை செய்ததாக ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரியின் சகோதரி ஆலியாவை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை ஆலியா ஃபக்ரி ஆவார். நர்கிஸ் மற்றும் ஆலியா இளமையாக இருந்தபோது, அவர்களின் பெற்றோர் விவாகரத்து செய்தனர். இந்நிலையில், நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி அலியா, நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் நகரில் வசித்து வந்துள்ளார். அண்மையில், ஆலியாவுடனான உறவை ஆண் நண்பர் ஜேக்கப் பிரேக் ஆப் […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 3] எபிசோடில் விஜயா மனோஜை பார்த்து குடும்பமே சிரித்தது. ஷோரூமில் முட்டை வைத்தது யாரென அறிந்த மனோஜ் ; விஜயாவும் மனோஜும் தீச்சட்டி எடுப்பதற்காக கோவில் வந்திருக்காங்க.. மனோஜ் வேப்பிலை டிரஸ் போட்டுட்டு பக்தி பரவசமா வர்றாரு.. விஜயாவும் பார்க்க அம்மன் மாதிரியே இருக்காங்க ..இதெல்லாம் பாக்குற ரோகிணிக்கும் பார்க் ஃபிரண்டுக்கும் சிரிப்பா வருது.. தீச்சட்டிய வாங்குன மனோஜ் சூடு பொறுக்காம ஓடுறாரு.. உடனே விஜயா டேய் நில்லுடா மெதுவா […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை என சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பாலிவுட் வரை சென்றுவிட்டார். சமீப நாட்களாக கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் பரவி வந்த நிலையில், தொழிலதிபர் ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை அண்மையில் வெளிப்படுத்தினார். இதனையடுத்து, கீர்த்தி சுரேஷ் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் […]
சென்னை : இப்போதெல்லாம் ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்பவர்கள் படம் முடிந்த பிறகு விமர்சனம் கூறும் போது படம் பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது அந்த படத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. […]
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 5-ஆம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்க முக்கிய காரணமே முதல் பாகம் கொடுத்த வெற்றி தான். முதல் பாகம் உலகம் முழுவதும் 360 கோடி வரை வசூல் செய்திருந்தது. முதல் பாகம் […]
டெல்லி : 12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்த தகவலை அவர் சமூக வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானவுடன் விக்ராந்தின் ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். “இது வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரமாக உணர்கிறேன்” என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இன்னும் 2 படங்களே நடிக்க இருப்பதாகவும் கூறிய அவர், நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதற்கான […]
சென்னை : கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் படக்குழு திட்டமிட்ட தேதியை விட இன்னும் விரைவாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய வெளியான தகவலில் தெரியவந்துள்ளது. கங்குவா வசூல் கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படக்குழு படம் அந்த மாதிரி இருக்கும்..இந்த மாதிரி இருக்கும் என்று கூறி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தார்கள். படத்தில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருந்தாலும் மக்கள் படத்திற்கு சரியான […]
சென்னை : கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ‘அமரன்’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது என்ற சஸ்பென்ஸை உடைத்துள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆம், வரும் டிசம்பர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ராணுவ திரைப்படமாகும். இப்படம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. Still captivating audiences in theaters, […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [நவம்பர் 30]எபிசோடில் விஜயாவுக்கு கரண்ட் ஷாக் அடுத்தது.. மீனாவால் தப்பியது குடும்பம்.. விஜயாவை பூரி கட்டையால் அடித்த மீனா ; வீட்ல மோட்டர் ரிப்பேர் ஆயிடுது.. அந்த வேலை நடந்துட்டு இருக்கும்போது மெயின் ஆப் பண்ணி வச்சிருக்காங்க.. மனோஜ் இது தெரியாம ஆன் பண்ணி விட்றாரு.. இப்ப அந்த டைம்ல விஜயா பேன் போட போறாங்க ஷாக் அடுச்சுருது .. அதே டைமுக்கு பார்வதியும் விஜயா பார்க்க வராங்க ..விஜயா […]
சென்னை : ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சொர்கவாசல். சிறைச்சாலைகளையும், சிறைக்கைதிகளையும் அரசு தங்களின் தேவைகளுக்காகப் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதனை மையமாக வைத்து இந்த படத்தினை இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் எடுத்திருக்கிறார். படம் பார்த்த பலரும், இதுவரையில் ஆர்.ஜே.பாலாஜி கிண்டலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து பார்த்த நமக்கு ஒரு சீரியஸ் ஆன பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளார்” எனவும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும், சிலர் […]