சென்னை :சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[டிசம்பர் 9] எபிசோடில் மனோஜை பாராட்டும் குடும்பம்.. ஆச்சரியப்படும் முத்து.. விஜயாவுக்கு கிடைக்கும் தங்க காப்பு ; மனோஜ் ரோகினியும் கையில ஸ்வீட்டோட வர்றாங்க ..எங்களுக்கு 10 லட்சம் ப்ராபிட் கிடைச்சிருக்குனு எல்லார்கிட்டயும் சொல்றாங்க. எல்லாருமே ரெண்டு பேரையும் பாத்து சந்தோஷப்படுறாங்க ..இப்போ விஜயாவிற்கு தங்க காப்பு வாங்கிட்டு வந்துருக்காங்க .. அத பாத்ததும் விஜயா ரொம்ப சந்தோஷப்படுறாங்க.. இப்ப முத்து கேக்குறாரு அப்பாவுக்கு எதுவுமே வாங்கிட்டு வரலையானு மனோஜ் வேட்டி […]
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், 2ஆம் பாகத்தின் பிரமாண்ட ஆக்சன், கமர்சியல் பேக்கேஜ் என பக்கா பிளாக்பஸ்டர் திரைப்படமாக இப்படம் அமைந்ததால் வசூலில் சக்கை போடு போடுகிறது. வசூல் நிலவரம் : இதுவரை இந்தியாவில் மட்டுமே சுமார் 520 கோடியை கடந்து உலகம் முழுக்க 600 கோடி வசூலை கடந்துள்ளது புஷ்பா 2. இதனை படக்குழு […]
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் படமான ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் புறப்பட்டார் ரஜினிகாந்த். இன்று காலை ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமானம் நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், தி.மலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, […]
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்து இருப்பதால் படத்தின் வசூலும் விண்ணை முட்டுகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021இல் வெளியானது. அப்போது இந்த படத்தின் மொத்த வசூல் சுமார் 350 கோடி என்ற […]
சென்னை : ஒரே நாளில் ஒரு நடிகரின் படம் எப்படி வெளியாகும் என்கிற குழப்பம் தான் அஜித் ரசிகர்களுக்கு விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஒரு பக்கம் விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். அதே போலவே, மற்றொரு பக்கம் குட் பேட் அக்லி படமும் பொங்கல் பண்டிகை அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதில் குட் பேட் அக்லி படம் அறிவிக்கப்பட்ட சமயத்திலே ரிலீஸ் […]
சென்னை : ஒரு படம் எப்படி வசூல் செய்யவேண்டும் என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூல் செய்து மற்ற படங்களில் கிளாஸ் எடுத்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு படத்தின் வசூல் புயலை போல இந்திய சினிமாவிலே பெரிய தாக்கத்தை உண்டு செய்துள்ளது. குறிப்பாக வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.293 கோடி வரை வசூல் செய்து தென்னிந்திய சினிமாவில் முதல் நாளில் அதிகமான வசூல் செய்த படம் என்ற சாதனையை […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 7] எபிசோடில் மீனாவை வீட்டுக்கு பெண் கேட்டு வருகிறார் முருகன் ..மீனாவிடம் மாட்டிக்கொண்டார் முத்து.. முருகனுக்கு முத்து கொடுக்கும் ஷாக் ; ரொம்ப நாளா மீனாவ ஃபாலோ பண்ணிட்டு இருக்குற முருகன் முத்து கொடுத்த ஐடியாவால வீட்டுக்கு பொண்ணு கேட்டு வராரு ..அங்க அண்ணாமலை ,ரவி ,சுருதி மட்டும் இருக்கிறாங்க.. இப்ப முருகன் வந்து அங்கிள் அப்படின்னு அவர பத்தி சொல்லுறாரு நான் ஒரு ஐடி கம்பெனியில் மாசம் 60 […]
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று வெளியான “புஷ்பா 2” திரைப்படம் முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து, இந்திய அளவில் முதல் நாள் வசூலில் சாதனை புரிந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவே அதிக வசூலாகும். ‘RRR’ படத்தின் முதல் நாள் வசூலான ரூ.222 கோடி சாதனையை முறியடித்து, முதல்நாளில் அதிகபட்ச ஓப்பனிங் கொண்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல், […]
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது என்றே சொல்லலாம். படம் வெளியாவதற்கு முன்பு முதல் பாகம் அளவுக்கு நல்ல படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறாரா? என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக தரமான படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திற்கும் அமோக வரவேற்பு […]
சென்னை: திரைப்பட விமர்சனங்கள் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் ஊடகங்களை கண்டிப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியது. நடப்பாண்டில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா படங்கள், பொதுமக்கள் விமர்சனங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என தயாரிப்பாளர் சங்கம் கவலை தெரிவித்தது. இதனால், திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த YouTube Channel-களும் பார்வையாளர்கள், ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க […]
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘கங்குவா’ திரைப்படம் ஒரு மாதம் கூட ஆகல, அதுக்குள்ள OTT தேதி குறித்த தகவல் வெளியாகிவிட்டது. முன்னதாக, அமேசான் OTT-யில் வரும் 13 ஆம் தேதி முதல் கங்குவா படம் வெளியாக இருப்பதாக என்ற தகவல் வெளியானது. ஆனால், தற்பொழுது ‘கங்குவா’ திரைப்படம், நாளை மறுநாள் (டிச.08) ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அமேசான் ப்ரைமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சூர்யா நடித்து, சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த […]
சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் டிச,4ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியானது. தீபாவளிக்கு திரையரங்கில் வெளியான அமரன் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[டிசம்பர் 6] எபிசோடில் விஜயாவின் போட்டோவால் மனோஜ்க்கு வந்த அடுத்தடுத்த குட் நியூஸ்.. வீட்டிற்கு வரும் விஜயாவின் கண்திருஷ்டி போட்டோ ; முத்து செல்வத்து கிட்ட ரோகிணி பத்தி சொல்லிட்டு இருக்காங்க.. அந்த பார்லர் அம்மா ஏதோ ஒரு கேடி வேலை பாக்குது அதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் டா அப்படின்னு சொல்றாங்க .அந்த டைம்ல மீனாவ ஃபாலோ பண்றவரு வராரு .. என்னடா உன் லவர் கிட்ட பேசிட்டியா அப்படின்னு கேட்க […]
சென்னை : தன்னைப்பற்றி சிங்கமுத்து அவதூறு பரப்புவதாக சிங்கமுத்து பேசுவதாக கூறி அவர் மீது சென்னை உயர்நிதி மன்றத்தில் வடிவேலு ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இனிமேல் இது போன்று வடிவேலு பற்றி பேசக்கூடாது என சென்னைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு பேச்சு ஆரம்பக் காலத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. […]
மும்பை : தமிழை போலவே ஹிந்தியிலும் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை இல்லாமல் இருக்குமா என்ன? சண்டைகள் வந்தாதானே அது பிக் பாஸ் வீடு. அப்படி பரபரப்பான சம்பவங்கள் எதாவது நடந்தால் தான் பார்வையாளர்களுக்கும் ஒரு விறு விறுப்பாக இருக்கும். எனவே, பரபரப்பை அதிகமாக்கி டி.ஆர்.பி யை எகிற வைக்க ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய சண்டை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. சண்டை […]
சென்னை : பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாகவும் ஓப்பனிங்கை பெற்றுள்ளது. படம் முதல் நாளில் 150 கோடி முதல் 200 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் தெரிவிக்கும் சாக்னில்க் இணையத்தளம் புஷ்பா 2 உலகம் முழுவதும் முதல் நாளில் ரூபாய் 175 கோடி வசூல் செய்துள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது. தெலுங்கு மொழியில் மட்டும் 95 […]
ஹைதிராபாத் : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று (டிசம்பர் 5) பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுக்க வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2’. ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள இந்த படத்திற்கு நேற்று முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம் நேற்று புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா எனும் திரையரங்கில் நடிகர் […]
ஹைதராபாத் : ஒரு படத்திற்கு வசூல் எந்த அளவுக்கு கிடைக்கிறது என்பதை விட அந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் எந்த அளவுக்கு எமோஷனலாக பாராட்டுகிறார்களோ அதுவே படத்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அப்படி தான் தற்போது புஷ்பா 2 படத்தினை பார்த்த பலரும் அல்லு அர்ஜுன் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். படம் கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட அல்லு அர்ஜுன் நடித்த எமோஷனலான காட்சிகளை பார்த்துவிட்டு மக்களும் என்னடா இவர் இப்படி நடிக்கிறார்? என […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 5] எபிசோடில் விஜயாவின் பழைய போட்டோ வைரலானது.. ரோகினி மீது முத்து, சுருதிக்கு ஏற்படும் சந்தேகம்.. ரோகிணியிடம் போட்டு வாங்கும் மீனா .. மீனா முத்து கிட்ட ரோகிணி தான் பார்வதி ஆன்ட்டி கிட்ட இரண்டு லட்சம் பணம் கொடுத்து கொடுக்க சொல்லிருக்காங்க .வீட்ல தேவையில்லாம எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு அவங்க தாலிய கூட வித்து கொடுத்து இருக்காங்க.. அப்படின்னு சொல்ல அதுக்கு முத்து இது நம்புற மாதிரியே இல்லையே.. […]
சென்னை : புஷ்பா 2 படம் முதல் பாகம் அளவுக்கு இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் பாகம் என்ன? அதைவிட பயங்கரமாகவே எடுத்து தருகிறோம் என்கிற வகையில் இயக்குநர் சுகுமார் தரமான படத்தினை கொடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு மக்கள் கூறிய விமர்சனங்களை வைத்து பார்க்கையில் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் கண்களில் சிக்கவில்லை. அந்த அளவுக்கு பிசிறு தட்டாமல் முதல் பாகத்தை எந்த அளவுக்கு அனைவருக்கும் பார்த்து ரசித்தார்களோ அதே போலவே ரசித்து வருகிறார்கள். […]