சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என புகழ் சூட்டி வாழ்பவர் ரஜினிகாந்த்.இவர் தன்னுடைய நடிப்பு ஸ்டைலால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளார். ஆனால் இவர் சில ஆண்டுகளாக பேய் சம்மந்தப்பட்ட படங்களில் நடிப்பது இல்லை.இவர் நடித்த சந்திரமுகி படம் கூட மனத்தத்துவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட்து. இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் கிரெஸி மோகன் ரஜினிக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பேய் கதை ஒன்று தயார் செய்தாராம். அதை […]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை இந்த படம் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் உருவாகிறது.படத்தினை இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார்.போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது.இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் பாடலை எதிர்நோக்கி உள்ளனர்
பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் ராணா.தற்போது இவர் நடிகை சாய்பல்லவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.அதில் தொகுப்பாளர் ஒருவர் தென்னிந்திய சினிமா பற்றி எனக்கு தெரியாது.எனக்கு ரோஜா படம் மட்டுமே தெரியும்.அதன் பின்பு எனது குடும்பத்தினர் கூறியதால் பாகுபலி படம் பார்த்தேன் என கிண்டலாக கூறியுள்ளார். உடனே கொதித்தெழுந்த ராணா சினிமாவுக்கு பிரிவு என்று எதுவும் கிடையாது.சூப்பர் ஸ்டார் […]
தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் ரஜினிகாந்த்.இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் தர்பார் படத்தில் நடித்துவருகிறார்.பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ரஜினிகாந்த்-முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறையாகும்.இந்நிலையில் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அப்படி மாஸ் ஆன புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதை கண்டு படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது.
பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. இவர் கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்துள்ளார். அதன் பின் இவர் சில காலம் வேளையில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார். இந்நிலையில், அஞ்சனா, தல அஜித்தின் பாடலை விரும்பி கேட்டுள்ளார். இதனையடுத்து, கணவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தல படத்தின் பாடலை விரும்பி கேட்கும் தளபதி ரசிகை என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://twitter.com/moulistic/status/1143450386847547393
நடிகை ராசி கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகை ராஷிகண்ணாவின் கலக்கலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகை பூஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், நீச்சல்குளத்தில் கவர்ச்சியான உடையில், இருந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzI_jOEg4Sn/?utm_source=ig_web_copy_link
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துளளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு. தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கு, விசாகனுக்கும் சமீபத்தில், திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, சௌந்தர்யா தனது மகனின் ஸ்டைலான புகைப்படத்தை வெளியிட்டு, தாத்தாவை போல பேரன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ராசிக்கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzH_4T-hne8/?utm_source=ig_web_copy_link
நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவரின் தந்தை ஜி.கே.ரெட்டியை கல்குவாரி உரிமையாளர் வடிவேலு ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து, ஜி.கே.ரெட்டி, கல்குவாரி உரிமையாளரான வடிவேலு, கருங்கால் தருவதாக கூறி, இதுவரை அந்த பொருட்களை தராமல், ரூ.86 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஜி.கே.ரெட்டி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் வடிவேலு கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை ராய் லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளது. இவர் தற்போது சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzIBPqQn6Yv/?utm_source=ig_web_copy_link
பிரபல இயக்குனரான அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் மனைவி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/BzH9CbFBS17/?utm_source=ig_web_copy_link
தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா!இவர் தமிலில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஓ பேபி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழிலும் டாப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை சமந்தா தன்னை தயார்படுத்தியது குறித்து நந்தினி ரெட்டி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தில் முதுமையான வேடத்தில் பழமையான நடிகை லட்சுமி நடிக்க போகிறார் என்றதும் அவரது வீட்டிற்கு […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் விஷால்.இவர் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இவர் பதவிகாலம் முடிந்தும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்காததால் விமர்சனத்திற்கு தள்ளப்பட்டார்.இந்நிலையில் அவர் தந் திருமணத்தை நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடத்த வேண்டும் என குறிக்கோளாய் இருக்கிறார். மேலும் அவரின் பெற்றோர் அண்மையில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் அவரின் அப்பா ஜி.கே. ரெட்டியிடம் 86 […]
நடிகை ஜோதிகா தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்தவர்.மேலும் இவர் சக நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதற்கு பின் சினிமாவிற்கு ஒரு இடைவெளி கொடுத்தார். சினிமாவின் தனது இரண்டாவது பயணத்தில் மிகவும் கவனமுடன் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.தற்போது நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் ராட்சசி படம் ஜுலை 5-ல் வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை […]
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தித்தவர் அட்லீ.இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது மூன்றாவது படமாக பிகில் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அட்லீ பாகுபலி பிரபாஸ்,ஷாருக்கான் என இரண்டு நடிகர்களிடையே அடுத்த படம் குறித்த தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
மலையாள நடிகையான பிரியா வாரியார் ஒரே பாடலின் மூலம் சினிமாவில் பல்லாயிரகணக்கான ரசிகர்களை பெற்றவர்.இவர் ஒரு கண்சிமிட்டலின் மூலம் அனைவரையும், அதிரவைத்திருப்பார். இதனை காரணமாக ஒரு அடார் லவ் படத்திற்கு நடிகையாக இவரை மாற்றினர்.ஏற்கனவே நடித்து வந்த நடிகையின் முக்கியத்துவத்தை குறைத்தார்கள்.ஆனால் பாடம் வெற்றி பெறவில்லை. விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.இந்நிலையில் அவரின் மேக்கப் இல்லாத புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனை கண்டு ரசிகர்கள் அனைவரும் அவர்தானா என்று ஆச்சர்யத்தில் […]
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் மாமன்னர் ராஜராஜன் சோழன் குறித்து தவறாக பேசிய வழக்கில் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு பல நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை முன்ஜாமீன் வழங்க மறுத்து வந்த நிலையில் இன்று வழங்கியுள்ளது. இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் நடந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பா.ரஞ்சித் பேசியது உண்மையே என்று ஆதாரங்களுடன் காட்டினார். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் […]
ஹிப்ஹாப் ஆதி ஆல்பம் சாங்ஸ் மூலம் தனது திறமையை அனைவரிடமும் கொண்டு சேர்த்தார்.பின்னர் இவரது திறமையை புரிந்து கொண்ட பிரபல இயக்குனர் சுந்தர்.சி தாம் தயாரிக்கும் படத்தில் அவரை இசையமைக்க கூறியுள்ளார். அதன் பின்பு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஹிப்ஹாப் ஆதி தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் இரண்டாவது படமான நட்பே துணை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் சுந்தர்.சி-யே […]
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் அவ்வளவாக ஒன்றும் நடிக்கவில்லை.அவ்வப்போது இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருப்பார். இதன் அடிப்படையில் இவர் காரில் இருந்தபடி கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.