Categories: சினிமா

ஒரு வேலை இருக்குமோ? ராஜராஜ சோழனாக அஜித் குமார்! வைரலாகும் புகைப்படங்கள்…

Published by
கெளதம்

மன்னர் அவதாரத்தில் நடிகர் அஜித்குமாரின் AI படைப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பை அஜர்பைஜானின் நடந்து வருகிரது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், சமீப நாட்களாக நடிகர் அஜித்தின் AI புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அஜித் கடற்கரையில் இருப்பது போல் சும்மா கலக்கலான புகைப்படங்கள் ரசிங்கர்களை பெரிதும் கவர்ந்தது.

Ajith Kumar [image source : @TamildiaryIn]

தற்பொழுது, ராஜராஜ சோழனாக காட்சியளிக்கும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கெட்டப் உண்மையில் அஜித்துக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது.

Ajith Kumar [image source : @TamildiaryIn]

சொல்லப்போனால், அஜித்துக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அன்பு கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்… அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் விஷ்ணு வரதன் மன்னர் கதையை எடுக்க உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.

Ajith Kumar [image source : @TamildiaryIn]

ஆரம்பம் படத்தை இயக்கிய பின்பு மிண்டும் அஜித்துடன் கூட்டணி வைக்க விஷ்ணு வரதன் முடிவு செய்துள்ளார். அந்த கூட்டணி உறுதியாகவில்லை என்றாலும், அஜித்தை வைத்து மன்னர் கால திரைப்படத்தை வழங்க முடிவு செய்து, ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

Ajith Kumar [image source : @TamildiaryIn]

ஆனால், அப்போதைய நேரத்தில் இந்த கூட்டணி ஒன்று சேராமல் வேறும்  பேச்சுகளாகவே நின்று போனது. இந்நிலையில், இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ராஜராஜ சோழன் புகைப்படம் உண்மை ஆனா எப்படி இருக்கும் என எதிரிபார்க்க அதிகரிக்க வைக்கிறது.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago