பொன்னியின் செல்வன் எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்- சரத்குமார்.!

Published by
பால முருகன்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் பொறிக்கப்படும் படமாக இது இருக்கும்.

மணி சார் எல்லாவற்றையும் கையாண்ட விதம், எல்லாமே பேசப்படும். பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பலரும் அறிந்த விஷயம். படம் வெளியான பிறகு படத்தை புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.நானும் பிரகாஷ் ராஜும் ஒரு நாள் படப்பிடிப்பில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல். வானம் கொட்டட்டும் படத்திற்குப் பிறகு மணிரத்னம் ஒரு நாள் என்னை அழைத்து, பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் இருக்கு பண்றிங்களா என்று கேட்டார் நானும் சம்மதம் தெரிவித்தேன்.

படப்பிடிப்பில் அவர் கடைபிடிக்கும் ஒழுக்கம் அசாதாரணமானது. இது வேலை, வேலை மற்றும் ஒரே வேலை. அவரது பணி ஒழுக்கம், நேர உணர்வு மற்றும் முழுமை ஆகியவை அவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டிய குணங்கள்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago