தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என வலம்வருபவர் ரஜினிகாந்த்.இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு ஆண்டாக ஆகிவிட்டது.
இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.இந்நிலையில் அவரின் சகோதரர் சத்யநாராயணா,சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைத்து சிறப்பு யாகம் செய்துள்ளார்.
இந்த யாகத்தில் கர்நாடக ரஜினி ரசிகர்மன்ற தலைவர் கலந்து கொண்டுள்ளார்.ரஜினி நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழவும்,வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற கோரியும் யாகம் நடத்தியதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கூறியுள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…