தனது அண்ணன் முதல்வராக வேண்டும் என கடவுளை வேண்டிய ரஜினியின் சகோதரர்!சிதம்பரத்தில் நடத்திய சிறப்பு பூஜை!

Published by
Sulai

தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என வலம்வருபவர் ரஜினிகாந்த்.இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு ஆண்டாக ஆகிவிட்டது.
இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.இந்நிலையில் அவரின் சகோதரர் சத்யநாராயணா,சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைத்து சிறப்பு யாகம் செய்துள்ளார்.
இந்த யாகத்தில் கர்நாடக ரஜினி ரசிகர்மன்ற தலைவர் கலந்து கொண்டுள்ளார்.ரஜினி நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழவும்,வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற கோரியும் யாகம் நடத்தியதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கூறியுள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago