நடிகை காயத்ரி சுரேஷ் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் தமிழில் வெங்கட் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 4ஜி படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி சுரேஷ் பேட்டி ஒன்றில், அவரை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறியதாகவும், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று செல்போனில் குறுந்தகவல் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நடிகை காயத்ரி கூறுகையில், அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு பதிலளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கி விடுவார்கள்.” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…